• Sat. Apr 27th, 2024

ஜெ.துரை

  • Home
  • மான்ட்ஃபோர்ட் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

மான்ட்ஃபோர்ட் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா

சென்னை அடையாரில் அமைந்துள்ள சாஸ்த்திரி நகர் நலசங்க மண்டபத்தில் மான்ட்ஃபோர்ட் சமூக மேம்பாட்டு சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சி மான்ட் ஃபோர்ட் கம்யூனிட்டி டெவலப்மெண்ட் சொசைட்டி இயக்குனர் ஜோசப் லூயிஸ், மான்ட் ஃபோர்ட் கவுன்சிலிங் தலைவர்…

போக்குவரத்து காவல்துறையினர்க்கு குளிர்கண்ணாடி வழங்கும்நிகழ்ச்சி

சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட போக்குவரத்து காவல்துறையினருக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தென் சென்னை மாவட்டம் சார்பாக கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது.கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தில் கண்களை பாதுகாக்கும் பொருட்டு கூலிங்கிளாஸ்(கண் கவர் கண்ணாடிகள்) பேரமைப்பின் தலைவர் A.M.…

விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டிய நபர் கைது

விருகம்பாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிக்கட்டிகள் மற்றும் பணத்தை திருடிய நபர் கைது.37 சவரன் தங்க நகைகள்,42 கிலோ வெள்ளிக் கட்டிகள், ரொக்கம் ரூ.62,000/-,1 செல்போன் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.கூடுதல் ஆணையர் அன்பு…

வாக்கத்தான் விழிப்புணர்வு நடைபயிற்சி :அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரையில் வாக்கத்தான் நடைப்பயிற்சி சிறப்பாக நடை பெற்றது. இதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்இந்த விழிப்புணர்வு நடை பயிற்ச்சியை இந்திய கதிரியக்க கழகத்தின் சென்னை மண்டல தலைவர் மரு. அபுபக்கர் சுலைமான் பொதுச்…

வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் திறன் வழிகாட்டும் திட்டத்தின் மூலமாக பயிற்சி முகாம் நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான ஞானசம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் டாக்டர் அசோக் குமார் முந்திரா, கல்லூரி…

சென்னை திருவான்மியூர் அஞ்சலகத்தில் மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை திருவான்மியூர் அஞ்சல் நிலையத்தில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள அஞ்சல் நிலையத்தில் நிலைய அதிகாரி தன்ராஜ் தலைமையில்…

ஆல் இந்தியா குட்வேல் ஹேர்& பியூட்டி அசோசியன்ஸ் சார்பாக மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினவிழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆல் இந்தியா குட் வெல் ஹேர்& பியூட்டி அசோசியன்ஸ் சார்பாக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவது…

சென்னை மாநகராட்சி மெத்தன போக்கு அரை குறையாக நிற்கும் மழை நீர் வடிகால் பணிகள்

சென்னை வடபழனியில் இருந்து சாலிகிராமம் செல்லும் ஒரு முக்கிய வழித்தடமாக கருதபடுவது அருணாச்சலம் ரோடு. இந்த ரோட்டின் சாலை ஒரம் மழை நீர் வடிகால் பணி அரைகுறையாக முடிக்கபடாத நிலையில் உள்ளது.இந்த பகுதியியானது மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் ஒரு முக்கியமான…

சென்னை ‘கிங்ஸ்’ சர்வதேச பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கான லிட்டில் செஃப்போட்டி

சென்னை சைதாப்பேட்டையில் கடந்த நான்கு வருடமாக செயல் பட்டு வரும் ‘கிங்ஸ்’சர்வதேச பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கு என்னென்ன தனித்திறமைகள் அவர்களிடம் உள்ளன என்று அதை வெளிக்கொண்டு வரும் விதமாக வாராவாரம் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றது. அதில் குறிப்பாக பாட்டு போட்டி,…

நடுக்குவாதம் என்னும் நோய்க்கு எலக்ட்ரோடு கருவி மூலம் அறுவை சிகிச்சை

நடுக்குவாதம்(பார்க்கின்சன் ) என்னும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோடு கருவியை மூளைக்கு உள்ளே செலுத்தி நோயை எந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை வடபழனியில் அமைந்துள்ள போர்டிஸ்ட் மருத்துவமனையில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில்நரம்பியல் துறை தலைவர்…