இந்த 10 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை… வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர…
ஆடுகளை மோத விட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய்… திமுக மீது ஜி.கே.மணி பாய்ச்சல்
ஆடுகளை மோத விட்டு ரத்தம் குடிக்கும் ஓநாய் தந்திரத்திற்கு சிவசங்கர் பலியாகியிருக்கிறார். அதனால்தான் அவரை அறிவாலயத்தில் அடிமை என்று அழைக்கிறோம்.என்று பாமக கவுரவதலைவர் ஜி.கே.மணி விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை, ” தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு…
100 நாள் திட்டத்தில் வேலை கேட்ட சீமானின் தாய்… பொலிரோ காரில் வந்ததால் பரபரப்பு
மத்திய அரசின் 100 நாள் திட்டத்தில் வேலை கேட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானின் தாய் அன்னம்மாள் மனு கொடுக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய…
அதிகாலையில் நடந்த பயங்கரம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 பக்தர்கள் பலி
சாலையோரம் நின்ற கார் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூன்று பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அய்யன் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவரது நண்பர்கள் விஜயகுமார் (38), விக்னேஷ் (31), மகேஷ் குமார் (35),…
கணக்கு சரியா மலை?… பாஜக தலைவர் அண்ணாமலையை சீண்டும் திருச்சி சூர்யா!
வரி ஏய்ப்பு சம்பந்தமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அடுத்தடுத்து கேள்விகளை திருச்சி சூர்யா எழுப்பியுள்ளார். திமுகவின் ஊழல்கள் குறித்து சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிலையில் பாஜகவினர் குறித்த ஊழல்…
கேரளா உள்ளிட்ட 5 மாநில ஆளுநர்கள் அதிரடியாக மாற்றம்: ஜனாதிபதி உத்தரவு
கேரளா, மணிப்பூர், பீகார் உள்ளிட்ட 5 மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். கேரளா, பீகார், ஒடிசா, மணிப்பூர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவைக் குடியரசுத் தலைவர்…
தமிழக அரசு திடீர் உத்தரவால் திரையரங்கு டிக்கெட் கட்டணம் உயர்கிறது
திரையரங்கு பராமரிப்பு கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளின் பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் ஏ.சி…
நடுக்கடலில் பயங்கரம்… இன்ஜின் வெடித்ததால் 16 பேருடன் மூழ்கிய கப்பல்
இன்ஜின் வெடித்ததால் ரஷ்ய அரசுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மத்திய தரைக்கடலில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அரசுக்கு சொந்தமான உர்சா மேஜர் என்ற சரக்கு கப்பல் கிரேன்களை ஏற்றிக்கொண்டு 16 பயணிகளுடன், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து தூர கிழக்கில்…
சமத்துவ மனப்பான்மையுடன் வாழும் மாநிலம் தமிழகம்… முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
சம உரிமையோடும், சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழகம் திகழ நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று உறுதியளித்து; கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கண்ணுக்குக் கண், பல்லுக்குப்…
பெரியார் வழிகாட்டிய பாதையில் பயணிக்க உறுதியேற்போம்… தவெக தலைவர் விஜய்!
தந்தை பெரியார் வழிகாட்டிய உண்மையான சமூகநீதிப் பாதையில் பயணிக்க அனைவரும் உறுதியேற்போம் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் கூறியுள்ளார். தந்தை பெரியாரின் 51-ம் ஆண்டு நினைவு நாளான இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சித்…