அஷுதோஷ் சர்மா அதிரடியால் டெல்லி அணி த்ரில் வெற்றி!
லக்னோ அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அஷுதோஷ் சர்மா அதிரடியால் டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தியாவின் பீரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில்…
கச்சத்தீவை மீட்க கோரிய வழக்கு இன்று விசாரணை!
கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியா, இலங்கைக்கு இடையிலான 1974 மற்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி, கடந்த 2008-ம்…
திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது- மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி!
திருப்பரங்குன்றம் மலை தங்களுக்கு சொந்தமானது என்று தொல்லியல் துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மலை அனைவருக்கும் சொந்தமானது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் பொதுநல வழக்கை…
கர்நாடகாவில் அண்ணாமலை ஒரு டூப் போலீஸ்-வெளுத்து வாங்கிய சேகர்பாபு!
என்னை சரித்திரப்பதிவு குற்றவாளி எனச்சொல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து…
கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்ட 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல்!
கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் 5 கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானத்தில் வரும் பயணிகள் போதைப்பொருட்களை கடத்தி வருவது சமீப காலமாக அதிகரித்து…
விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி மனு தாக்கல்!
பிரபல இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் , பாடகி சைந்தவி ஆகியோர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இன்று மனு தாக்கல் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். இசையமைப்பதுடன் திரைப்படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த 2013-ம்…
தமிழக எம்.பிக்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு- சட்டப்பேரவையில் ஸ்டாலின் தகவல்
நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில்…
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு- இன்றைய விலை நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 65,720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும், சற்றும் குறைந்தும் வருகிறது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி…
துப்பாக்கியோடு விரட்டிய இலங்கை கடற்படை- உயிர்தப்பிய ராமேஸ்வரம் மீனவர்கள்!
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை பிடித்து விசாரணை நடத்தியது. அவர்கள் படகில் மீன்கள் இல்லாததால் அவர்களை எச்சரித்து இலங்கை கடற்படை அனுப்பியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படை கைது…
மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா?- ஞானபீடத்திற்கு கவிஞர் வைரமுத்து கேள்வி
ஞானபீடத்தின் உயர்மட்டக் குழுவில் தமிழுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறதா? தமிழ்ப் படைப்பாளிகள் உங்கள் விதிகளை நிறைவுசெய்யவில்லையா? குழு கூடித்தான் முடிவு செய்கிறதா? அல்லது மேலிடத்தின் அசரீரி உங்களுக்கு ஆணையிடுகிறதா என்று திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…