• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • ‘சூரியனை எதிர்ப்பவர்கள்’… சீமானை குறிவைத்து கனிமொழி எம்.பி ட்வீட்!

‘சூரியனை எதிர்ப்பவர்கள்’… சீமானை குறிவைத்து கனிமொழி எம்.பி ட்வீட்!

தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார். தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின்…

மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்… போலீசில் தஞ்சம் புகுந்த பிரபல நடிகை!

இணையதளத்தில் ஒருவர் தனக்கும், தன் குடும்பத்தினருக்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக பிரபல நடிகை நிதி அகர்வால் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிம்புவுடன் ‘ஈஸ்வரன்’, உதயநிதி ஸ்டாலினுடன் ‘கலக தலைவன்’, ஜெயம் ரவியுடன் ‘பூமி’ உள்ளிட்ட படங்களில்…

‘தற்குறி சீமான்’… அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!

தந்தை பெரியாரின் கொள்கைகளே இன்றும் தமிழ்நாட்டை வழிநடத்துகின்றன என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. அவரது வீடு முற்றுகையிடப்பட்டதுடன், திமுக சார்பில்…

பீஃப் கடைக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளில் வழக்கு!

கோவையில் பீஃப் கடை நடத்திய தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் தம்பதியினர் பீஃப் கடை நடத்தி வந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சுப்ரமணி என்பவர் பீஃப்…

திரையுலகம் அதிர்ச்சி… பிரபல பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. தென்னிந்திய அளவில் பிரபலமான பின்னணிப் பாடகராக அறியப்பட்ட பி.ஜெயச்சந்திரன் கடந்த 1944, மார்ச் 3-ம் தேதி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்…

‘பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான்’! – அண்ணாமலை சப்போர்ட்

பெரியார் குறித்து சீமான் பேசியது சரிதான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து சீமானுக்கு க்கு எதிராக போராட்டங்கள்…

‘யார் இந்த ரங்கராஜன் நரசிம்மன்?’ – பின்னணி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில்கள் தொடர்பாக வழக்குத் தொடரும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் வழக்குத் தொடுத்திருந்தார். அதில், ஸ்ரீரங்கம் கோயிலில்…

திருப்பதியில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்!

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திரா உள்துறை அமைச்சர் அனிதா அறிவித்துள்ளார். திருமலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது.…

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பான வழக்கு- தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை!

அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக வழக்கில் தேர்தல் ஆணையம் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்…

தந்தை பெரியாரை அவதூறு செய்ததாக சர்ச்சை… சீமான் வீடு முற்றுகை!

தந்தை பெரியாரை அவதூறு செய்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை ஆயிரக்கணக்கான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ‘தமிழ் ஒரு சனியன்’…