• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • நடுக்கடலில் சிக்கிய கப்பலில் ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல் !

நடுக்கடலில் சிக்கிய கப்பலில் ரூ.80 கோடி போதைப்பொருள் பறிமுதல் !

தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சிறிய ரக கப்பலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு…

பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடக்கவில்லை – நத்தம் விஸ்வநாதன் பளிச் பதில்

நாங்கள் யாருக்காகவும் கூட்டணி வைக்க தவம் கிடக்கவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணியை திமுக, அதிமுக கட்சிகள் தொடங்கி விட்டன. அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை…

மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் – திமுக அறிவிப்பு !

மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. வரும் 2026-ம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத்…

ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதாரத் தடை- அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

போர் நிறுத்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதாரத் தடைகளும், வரிகளும் விதிக்க தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று…

பெண் சமவாய்ப்புகள் பெறும் வகையில் சமூகம் உருவாக வேண்டும்- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் வகையில் மற்றும் சம வாய்ப்புகளைப் பெறும் வகையிலான சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்.8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடியரசு…

மதுரை பத்திரிகையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை பத்திரிகையாளர்களின் வாழ்வாதார கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தர வேண்டும் என்று எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். மதுரை சூர்யாநகரில் 2019-ம் ஆண்டு 86 பத்திரிகையாளரர்களுக்கு சட்டவிதிகளுக்கு உட்பட்டு அப்போதைய நிலவழிகாட்டு மதிப்பீட்டின் அடிப்படையில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு…

ஒவ்வொரு மாநில மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்- அமைச்சர் அமித் ஷா பேச்சு

ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்டிசி) செயல்பட்டு…

இங்கிலாந்தில் அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயற்சி- இந்தியா கண்டனம்!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீது இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி செய்ததற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சென்றுள்ளார். முதற்கட்டமாக மார்ச் 4-ம் தேதி…

மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் கட்சிகளுக்கு நன்றி…. மு.க.ஸ்டாலின் ட்வீட்

அரசியல் களத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளும் மும்மொழித் திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றன. அந்தக் கட்சிகள் அனைத்திற்கும் நன்றி என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு குறித்து திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாடு…

திடீர் திருப்பம்- 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சகத்தால் கனிம வளம் நிறைந்த நிலப்பகுதிகளுக்கு நில வரி வசூலிப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.…