• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

காங்கேஷ் குமார்

  • Home
  • நீலகிரி மாவட்டம் பந்தலூர் தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் தவிப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் தவிப்பு

பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் மழையால் உடைந்தது இதனால் அப்பகுதி மக்கள் குடியிறுப்பு பகுதிக்கு செல்ல முடியாமல் தவிப்பு…நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூடலூர் பகுதிகளில் கடும் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது கடந்த இரண்டு…

முதுமலை பகுதியில் பூத்துக் குலுங்கும் மே ஃப்ளவர்..!

நீலகிரி மாவட்டம், முதுமலை பகுதியில் மே மாதத்தை வரவேற்கும் விதமாக மே ஃப்ளவர் பூத்துக்குலங்குவது சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்துள்ளது.நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் மே மாதத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும்…

ஊட்டியிலிருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம்

மேல் கூடலூர் பகுதியில் ஊட்டியில் இருந்து கூடலூர் நோக்கி சென்ற சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்து 13 பேர் காயம். அவர்கள் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனை யில் அனுமதிதிருப்பூர் மாவட்டத்தில் இருந்து கூடலூர் உட்பட்டியில் ஒரு விழாவில் கலந்து…

யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் மசினி என்ற யானை தாக்கி உயிரிழந்த யானை பாகன் பாலன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். பாகன் பாலனின் மகனுக்கு அரசு வேலை வழங்கப்படும்…

தெப்பக்காட்டில் மசினி யானை தாக்கி பாகன் உயிரிழப்பு

2018யில் சமயபுரம் கோவிலில் பாகனை கொன்ற மசினி யானை,பராமரிப்புக்காக முதுமலை கொண்டுவரப்பட்ட நிலையில் தெப்பக்காட்டில் மசினி யானை தாக்கி இன்று காலை பாகன் உயிரிழப்பு .காலை உணவு கொடுக்கும்போது வளர்ப்பு யானை மசினி தாக்கியதில் பாலன் என்ற பாகன் உயிரிழந்தார்… பாகன்களை…

ஈகம் அறக்கட்டளை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 13 வார்டு கள்ளிங்கரை சமுதாயக் கூடத்தில் பழங்குடியினர், கணவரால் கைவிடப்பட்டோர், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், முதியோர்கள் என 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு மாதவி தலைமை வகித்தார், 13-வது…

நீலகிரி கூடலூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆர் எஸ் எஸ் அமைப்பினரின் சீருடை அணிவகுப்பானது மேல் கூடலூர் போஸ்ட் ஆபீஸ் பகுதியில் இருந்து துவங்கிகூடலூர் முக்கிய வீதி வழியாக சென்ஸ் தாமஸ் பள்ளி மைதானத்தை சென்றடைந்தது. ஆர் எஸ் எஸ் சீருடை அணிவகுப்பில் 500…

இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம் – ஒருவர் பலி,3பேர் படுகாயம்

இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்தபோது வழுக்கி விழுந்து விபத்து ஒருவர் பலி மூவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் மேல்கூடலூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் நான்கு வாலிபர்கள் பயணித்துள்ளனர் அப்பொழுது நிலை தடுமாறி விழுந்ததில் கூடலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும்…

கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த பெண் சிறுத்தை உயிரிழப்பு

கூடலூர் அருகே கோட்டை வயல் பகுதியில் கிணற்றில் விழுந்த 2 வயது பெண் சிறுத்தை உயிரிழப்பு வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் அடர் வனப்பகுதிகள் உள்ளதால் யானை சிறுத்தை…

மானை வேட்டையாடிய செந்நாய்கள், பன்றி ..வீடியோ

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள மாயார் செல்லும் சாலையோரம் மானை உயிருடன் பிடித்து உட்கொள்ளும் செந்நாய்கள் மற்றும் காட்டுப்பன்றி.