காரியாபட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
காரியாபட்டி தாலுகாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் முஷ்டக் குறிச்சியில் நடைபெற்றது . அரசு துறைகளின் சேவைகள் விரைவாக மக்களுக்கு கிடைக்க வழி வகை செய்யும் நோக்கத்தோடு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் தான் மக்களுடன் முதல்வர்…
காரியாபட்டியில் மழையினால் சேதம் அடைந்த மின்கம்பங்கள் உடனடியாக பராமரிப்பு
காரியாபட்டியில் மழையினால் சேதம் அடைந்த மின்கம்பங்கள் உடனடியாக பராமரிப்பு செய்யப்பட்டது .விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது வீசிய பலத்த காற்றின் காரணமாக நகர் பகுதியில் பல…
தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காரியாபட்டி வேப்பங்குளத்தை சேர்ந்த தி.மு.க பிரமுகர் மனோகரன் தாயாரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் பணியாளர்களுக்கு…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக செ.முருகன்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக செ.முருகன் இன்று (ஆகஸ்ட்-3) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு காரியாபட்டி முதல் நிலை பேரூராட்சியாக இருந்த போது செயல் அலுவலராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது பதவி உயர்வு பெற்று…
வானதி சீனிவாசனுக்கு காரியாபட்டி பா.ஜ.க சார்பில் வரவேற்பு
விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனுக்கு காரியாபட்டி பா.ஜ.க சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.
காரியாபட்டி மாநில சாலை பகுதியில் நீர்வழிப்பாதை தூர்வாரும் பணி
காரியாபட்டி – ஆக.2 காரியாபட்டி வட்டாரத்தில் மாநில சாலை பகுதியில் உள்ள நிர்வழிப்பாதைகளில தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலை பகுதியில் இருக்கும் நீர்வழிப் பாதைகளில் முட்புதர்கள் மற்றும் , குப்பைகளால் மூடிக்கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வேகமாக செல்ல முடியாமல்…
தொழிலாளர்களுக்கான அரசுநல உதவிகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம்
தென்இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இன்று காலை 10 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் குல்லூர் சந்தை கிராமத்தில் தொழிலாளர்களுக்கான அரசுநல உதவிகள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பற்றிய தெளிவுரை கூட்டம்…
அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் திமுக இளைஞரணி சமூக வலைத்தள பயிற்சி முகாம்
திமுக இளைஞரணி சமூக வலைத்தள பயிற்சி முகாம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் இளைஞரணி சார்பாக சமூக வலையதள பயிற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில்…
காரியாபட்டியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
காரியாபட்டியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச மருத்துவமுகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்பீச் நிறுவனம், மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில், காரியாபட்டி அருகேயுள்ள தனியார் நுற்பாலையில் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வட மாநில தொழிலாளர்கள் உட்பட…
காரியாபட்டி கணக்கணேந்தல் புத்துக்கோவிலில் ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை
காரியாபட்டி அருகே கணக்கணேந்தல் புத்துக்கோவிலில் ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கணேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புத்துக்கோயிலில் சிறப்பு…