மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்த மு க ஸ்டாலின்..,
உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு துவக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் உள்ளது, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாகவும், இதனை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்…
சிந்தூர் போர் சிறப்பாக இருந்ததாக முதலமைச்சர் பேட்டி..,
கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என அவர் தெரிவித்தார். ஐந்து நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று முன்தினம் உதகைக்கு வருகை புரிந்தார். இந்நிலையில் இன்று காலை அரசு தாவரவியல் பூங்கா அருகே…
படகு போட்டிகளை துவக்கி வைத்த ஆட்சியர்..,
மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வரும் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு கோடை விழாக்கள் நடைப்பெற்று வருகிறது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கடந்த 3ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன்…
பரிசளிப்புடன் நிறைவடைந்த ரோஜா கண்காட்சி…
நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உலக புகழ்பெற்ற ரோஜா கண்காட்சி பரிசளிப்பு நிகழ்சியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு ரோஜா பூங்காவில் கடல்வாழ் உயிரினங்களை’ காப்பாற்றும் நோக்கத்தில் ரோஜா மலர்களால் ஆன விழிப்புணர்வு உருவங்கள், வடிவமைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. டால்பின்,முத்து சிப்பி,நத்தை…
உதகையில் வருகை புரிந்த மு.க.ஸ்டாலின்..,
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 15-ம் தேதி மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து உதகை வருகை புரிந்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்கண்காட்சி இம்மாதம், 15…
முதல்வர் மு.க.ஸ்டாலின் உதகை வருகை..,
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 15-ம் தேதி மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்து உதகை வருகை புரிந்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், 127வது மலர்கண்காட்சி இம்மாதம், 15…
தேசிய அளவிலான மலை சறுக்கு போட்டி..,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள எம் ஆர் சி ராணுவ முகாமிற்குட்பட்ட தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் உள்ள சறுக்கு பாறையில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி நடந்தது.இதில் இந்திய அளவிலான மாணவ மாணவிகள்102 பேர்…
புகைப்பட கண்காட்சி துவங்கி வைத்த ஆட்சித் தலைவர்..,
கோடை விழாவை முன்னிட்டு உதகையில் துவங்கியது புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ரிப்பின் வெற்றி துவக்கி வைத்தார் . மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன்…
கோடை விழாவில் கூடலூரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி…
கோடை விழாவில் ஒரு பகுதியாக கூடலூரில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி துவங்கியது. பார்வையாளர்களை கவரும் வகையில் ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு போன்ற வாசனை திரவியங்களை கொண்டு 13 அடி உயரம், ஆறு அடி நீளம் அளவிலான குன்னூரில் உள்ள…
இரவோடு இரவாக அழிக்கப்படும் விவசாய நிலங்கள்..,
மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்களுக்கு இயக்க – பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை உள்ளன தற்போது அதை மீறி பல்வேறு பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் ,பாறைகள்…