ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
உதகையில் நியூரோஃபார்மகாலஜி & நியூரோஜெனெடிக்ஸ் என்ற தலைப்பில் ஜெ.எஸ்.எஸ் கல்லூரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் தொடங்கியது. அசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை புதுதில்லி,JSS உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, மைசூரு இணைந்து இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கு “நியூரோஃபார்மகாலஜி…