விஜய்-ன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தவெக சார்பில் வருகின்ற 2026…
சர்வதேச யோகா தினம்..,
சர்வதேச யோகா தினம் இன்று கோத்தகிரி விஸ்வ சாந்தி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வகை யோகா ஆசனங்களை செய்து அசத்தினர்… சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…
நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை!!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகேயுள்ள எருமாடு பகுதி முதுமலை வெளிமண்டல வனப்பகுதி மற்றும் கேரளா மாநிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.இங்கு புலி,சிறுத்தை, கரடி, காட்டு மாடு,காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் எருமாடு பகுதியில் சமீப காலமாக வனப்பகுதியில்…
குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியை…
இறை தேடி உலா வந்த சிறுத்தையின் வீடியோ வைரல்….
கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் இறை தேடி உலா வந்த சிறுத்தையின் வீடியோ வைரல் வெளியாகின. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி…
முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி.எம்.சி.சி அணி சாம்பியன்…
கோத்தகிரி நகர் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பி.எம்.சி.சி அணி சாம்பியன் பங்கேற்று விளையாடின. கோத்தகிரியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72…
கோடநாடு காட்சி முனைக்கு வருகை குறைவு..,
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் கலைகட்டி உள்ள நிலையில்,மாவட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,மாநிலங்களில் இருந்து படையெடுத்து வரும் நிலையில்,அடிப்படை வசதிகள் இல்லாததால் கோடைக்காலத்தின் போதும் கோடநாடு காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி…
127 வது மலர்கள் கண்காட்சி..,
மலர் கண்காட்சியை முதல் நாளில் -14005 பேரும் இரண்டாம் நாள் ஆன நேற்று – 16580 பேரும் என இரண்டு நாளில் 30585 பேரும் மலர்கள் காட்சியை கண்டு ரசித்து உள்ளனர் தோட்டக்கலைத் துறை தகவல்… இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி…
அதிகபட்சமாக 124.4 மில்லி மீட்டர் மழைப்பதிவு ..,
நீலகிரி மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இதில் காலை நேர நிலவரப்படி அதிகபட்சமாக உதகமண்டலத்தில் 27.4 மில்லி மீட்டர் மழையும் அப்பர் பவானி பகுதியில் 13 மில்லி மீட்டர் மழையும் அவலாஞ்சி பகுதியில் 15 மில்லி மீட்டர்…
உலகப் புகழ்பெற்ற தாவரவியல் பூங்கா..,
11 நாட்கள் நடைபெறும் மலர்கண்காட்சியில் பூங்கா முழுவதும் சுற்றுலா பயணிகளின் மனதை கொள்ளை கொள்ள தயாராகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான உலகப் பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் நாளை நடைபெறுகிறது, இதனை…