• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

E.Sathyamurthy

  • Home
  • கோவிலை தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க கோரி, கிராம மக்கள் மனு…

கோவிலை தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க கோரி, கிராம மக்கள் மனு…

பக்தர்கள் நன்கொடையால் கட்டப்பட்ட கோவிலை தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அரக்காசனஹள்ளி கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. அதனை விரிவாக்கம் செய்யும் பொருட்டு 100…

ரேஷன் கடை திறப்பு விழா..,

சென்னை மடிப்பாக்கத்தில் 187. 188 வது வார்டுகளில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக ரேஷன் கடை மடிப்பாக்கம் பஸ் நிலையத்தில் இரண்டு வாருக்கும் சேர்த்து ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற…

அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு ஊக்கத்தொகை..,

சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பள்ளியில் 500 க்கு 493 மார்க் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி ஹரிணிக்கு 187 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஷெர்லி ஜெய். வட்டச் செயலாளர் எம் கே ஜெய்.…

பூட்டை உடைக்காமல் பைக் திருட்டு..,

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பட்டதாரிகள், கடந்த ஓராண்டாகச் சென்னையில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி வந்து உள்ளனர். பூட்டை உடைக்காமலோ அல்லது வலுக்கட்டாயமாகப் பூட்டைத் திறக்காமலோ, டெலிவரி ஊழியர்கள் போல நடித்து இந்தத் திருட்டை அரங்கேற்றி உள்ளனர். 20 வயதுக்குட்பட்ட…

திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி..,

சென்னை வேளச்சேரியில். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு 175வது வட்ட திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை. 178 மாவட்ட உறுப்பினர் வேளச்சேரி எஸ். பாஸ்கரன். தலைமையில்…

ராஜா தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம்..,

சென்னை கீழ்கட்டளை. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கட்டளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கீழ்கட்டளை பகுதி செயலாளர் சந்திரசேகர் ராஜா தலைமையில். இந்த…

புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல்..,

திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக…

நகராட்சி சார்பில் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி..,

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரத்தில் தெரு நாய்களுக்கான வெறி நாய் தடுப்பூசி போடும் பணி துவக்கம் பேர்ணாம்பட்டு நகராட்சி 21 வார்டுகளில் அதிக அளவில் தெருக்கள் உள்ளன சாலைகளில் சுற்றி திரியும் வெறிநாய்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வேலூர் மாவட்டம் கால்நடைத்துறை…

பொது விநியோக சிறப்பு குறைதீர்வு முகாம்..,

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த மேல்பட்டி ஊராட்சி நாவிதம்பட்டி பகுதியில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ரேஷன்…

எஸ். சிவசுப்ரமணியனுக்கு நினைவு அஞ்சலி.,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர் அண்ணா சிலை அருகில் போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அவர்களின் தந்தை, பெரியார் விருது பெற்ற பெருந்தொண்டர், (முன்னாள்) மாநிலங்களவை உறுப்பினர், (முன்னாள்) பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளர், சட்ட திட்டக்குழு…