மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
உழைப்பாளர் தினம் மற்றும் வேளச்சேரி மேற்கு மண்டல் செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட தலைவர் குமார். ஜி ஆலோசனையின் பேரில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வேளச்சேரி மேற்கு மண்டல் தலைவர் செந்தில்குமார். ஜி…
பெருங்குடியில் மக்கள் நலம் கருதி நீர் மோர் பந்தல்
சென்னை அடுத்த பெருங்குடியில் 182 வது வட்டம் திமுக.சார்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் நலம் கருதி நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக. 182 வது வட்டச் செயலாளர்…
கடலில் பயன்படுத்தும் பழுப்புகள் திடீரென கரை ஒதுங்கியது..,
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூன்றாவது யூனிட் தயாராகி வரும் நிலையில் அதற்கு பயன்படுத்தப்படும் குடிநீர் பழுப்பு பல கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் இருந்த நிலையில் குடிநீர் பழுப்புகள் இன்று காலை…
ரயில் பயணச்சீட்டு நிலையம் திடீரென மூடப்பட்டது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் பயணச்சீட்டு நிலையத்தில் எந்த அறிவிப்பும் இல்லாமல் திடீரென மூடிவிட்டார்கள். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் பயண சீட்டு வழங்கும் இடத்தை எந்த…
திமுக சார்பில் பாக முகவர்கள், பாக களப்பணியாளர்கள் கூட்டம்
சென்னை பெரும்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் சென்னை தெற்கு மாவட்டம் புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள், பாக களப்பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை துவக்கி ஆலோசனை வழங்குவதற்காக தலைமை கழகத்திலிருந்து சந்திரபாபு மற்றும் சோழிங்கநல்லூர்…
சென்னை பெருங்குடியில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சென்னை பெருங்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் மக்கள் நலம் கருதி. நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை மண்டல குழு தலைவர் மண்டலம் 14. எஸ். விரவிச்சந்திரன் தலைமையில், நீர்,…