சமயபுரத்து மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம்..,
சென்னை கோவிலம்பாக்கத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக. வருகின்ற சட்டமன்ற தேர்தலில். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடி கே பழனிச்சாமி. முதலமைச்சர் ஆக வேண்டும் என்று. கோவிலம்பாக்கத்தை அடுத்த விநாயகர் புரம் எஸ் கொளத்தூரில் உள்ள அருள்மிகு…
செல்வகணபதி ஆலயத்தில் விளக்கு பூஜை..,
சென்னை உள்ளகரம் 185 வது வார்டில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அருள்மிகு செல்வ கணபதி ஆலயத்தில். விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த விளக்கு பூஜையில். பெண்கள். பெண்கள் மஞ்ச புடவை அணிந்து கொண்டு. விரதம் இருந்து இந்த. விளக்கு பூஜைகள் கலந்து…
சென்னை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்..,
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 15-ல் உள்ளடங்கிய வார்டு 198 காரப்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில். உங்களுடன் ஸ்டாலின் திட்ட. முகாம் நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைத்து. பயனாளிகளுக்கு தீர்வு காணப்பட்ட. ஆணையை பொதுமக்களுக்கு வழங்கிட, சோழிங்கநல்லூர்…
சோழிங்கநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
இம்முகாமினை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் தொடங்கி வைத்து உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவப்பெட்டகத்தை வழங்கினார். இதில் ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதி ராஜன்,ஒன்றிய கழகச் செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி. வெங்கடேசன்,மாவட்ட கவுன்சிலர்…
ஜி எஸ் டி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு..,
சென்னை ஆலந்தூரில் உள்ள தாம்பரம் செல்லும் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் காலை 8 மணிக்கு கேஸ் போடுவதற்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார், இந்த பெட்ரோல் பங்க் வந்து கேஸ் போட்டார்கள். இதில் 580 ரூபாய்க்கு…
மாணவியை பாராட்டி பள்ளிக்கூட நிர்வாகிகள்..,
தமிழக அரசின் கல்விக் கல்வித் துறை சார்பாக நடைபெற்ற வட்டார அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான பவானியில் நடைபெற்றது. பூ பந்து போட்டியில் ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ சரவணா நிகேதன் பள்ளி சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தி சிறப்பாக…
“சிறப்பு கலந்தாய்வு” கூட்டம்..,
அரியலூர் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி 37-ம், ஆண்டு தொடக்க விழா மற்றும் பூம்புகாரில் நடக்க இருக்கும் மகளிர் மாநாடு பங்கேற்பது, தொடர்பான “சிறப்பு கலந்தாய்வு” ஆலோசனை, கூட்டம் பாமக மாவட்ட செயலாளர், ஜெயங்கொண்டம் ஒன்றிய பெருந்தலைவர் காடுவெட்டி கே.பி.என். ரவிசங்கர்,…
திருச்சி சிவாவை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்..,
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருச்சி சிவா வை கண்டித்து கல்வி கடவுள் பெருந்தலைவர் கு.காமராஜர் வெண்கல சிலை பரிமரிப்பு மற்றும் கல்வி வளர்ச்சி கமிட்டி நிர்வாகி திரவியம், தலைமையில்,வழக்கறிஞர் ராஜா, தங்கசெல்வம், கண்ணன் , ஏசுராஜன், கருப்பசித்தன், ராமராஜன், சுப்பையா ,…
ஆரம்ப துணை சுகாதார நிலையம் பணி..,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சியில் 15வது மானிய நிதி குழுவின் மூலம் ரூபாய் 50 லஞ்சம் மதிப்பீட்டில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் பணியினை தொடங்கி வைத்தார்கள். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன்…
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்..,
சென்னை பெருங்குடியில். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எல்லோருக்கும் எல்லாம். சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி. பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 பகுதி 41 வார்டு184 ஆவது உங்கள் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து…