• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • மனு கொடுத்து அனைவருக்கும் 10 நிமிடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் கற்பகம்

மனு கொடுத்து அனைவருக்கும் 10 நிமிடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர் கற்பகம்

பெரம்பலூர் பிரம்மதேசத்தில் நில ஆக்கிரமிப்பு, நியாயம் வேண்டி மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் மனு

.பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி யில் வசித்து வரும் பிச்சப்பிள்ளை மகன் அண்ணாதுரை என்பவருக்கு வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட பிரம்மதேசம் கிராமத்தில் அண்ணாதுரைக்கு சொந்தமான நிலத்தில், பெரம்பலூரை சேர்ந்த நல்லு மகன் சுரேஷ் என்பவர் நிலம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிலத்திற்கு செல்வதற்கு…

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சிறப்பு மனு விசாரணை முகாம்

பெரம்பலூர் நல்லூர் கிராமத்தில் கலெக்டர் க.கற்பகம் நலத்திட்ட உதவி

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது..,மக்கள் அரசு அலுவலர்களை தேடிச்சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கும் நிலை மாறி மக்களைத்தேடி அனைத்துத்துறைகளின் அரசு அலுவலர்களும் நேரில் வந்து, மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில்…

அரிவாள் வெட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் துறையூர் ஜெயிலில் அடைப்பு

பெரம்பலூரில் பட்டப்பகலில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பெரம்பலூர் ஆலம்பாடி சமத்துவபுரத்தில் வசித்து வரும் எலி என்கிற வெங்கடேசனை…

நீக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட ஆளுநர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீக்கப்பட்ட தனது உரையின் வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி. பேரவையில் ஓரிரு நிமிடங்கள் உரையாற்றிய வீடியோவை சப்-டைட்டில் உடன் பகிர்ந்தஆளுநர் ஆர்.என்.ரவி.