• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

T.Vasanthkumar

  • Home
  • பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்…

அரணாரை அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா பள்ளி சீருடைகள்- மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அரசு நடுநிலைப் பள்ளியில், 1 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா பள்ள் சீருடைகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், இன்று (30.07.2024) வழங்கினார்.தமிழக அரசின்…

இரட்டை பெண் கொலை வழக்கில் பெண்ணிற்கு இரட்டை ஆயுள் தண்டனை

பெரம்பலூர் அருகே நிலத்தை விற்று பணம் தர மறுத்த தாய், தங்கையை கொலை செய்த பெண்ணிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தை சேர்ந்த தமிழரசன். இவரது மனைவி ராணி, இவரது மகள்கள்…

கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் கும்பலை, காரில் துரத்தி வந்து பிடித்த சுகாதாரத்துறை அதிகாரிகள்

பெரம்பலூரில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறியும் கும்பலை தர்மபுரிசுகாதாரத்துறை அதிகாரிகள் காரில் துரத்தி வந்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கும்பல் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து சொல்லிவருவதாகவும்,அக்கும்பல் மொபைல் டீம் போல் செயல்படுவதாகவும்,…

தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தி துண்டு பிரசுரம்

பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதையும், கள்ளச்சாராயம் சாவுகளையும் கண்டித்து தமிழக முதல்வர் பதவி விலக வலியுறுத்தி, புதிய பேருந்து நிலையம் பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்…

பெரம்பலூர் மாவட்டம் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தமிழ்நாட்டில் அமமுக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூரில்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டச்…

பெரம்பலூர் சங்குபேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாத சிறப்பு பூஜை

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் சங்குபேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடி மாத பூஜை விழா வெகு விமர்சையா நடந்தது. இதில் ஸ்ரீ முத்துமாரியம்மன் பக்தர்கள் விரதமிருந்து பக்தியுடன் 20வது வார்டு மாரியம்மன் கோயிலிலிருந்து பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்ணில் கருப்பு துணி கட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தலின்படி, மாவட்ட முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மின்கட்டண உயர்வைக் கண்டித்து, இன்று…

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.07.2024) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில்…