பிரம்மாண்ட நட்சத்திர கலை விழா நட்சத்திரா -2025
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் பிரமாண்ட நட்சத்திர கலை விழா (நட்சத்திரா -2025) பிப்ரவரி 13, 1 4, மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நட்சத்திரா 2025- இன் தொடக்க நாளான நேற்று, தனலட்சுமி சீனிவாசன் தொண்டு மற்றும் கல்வி…
காவல்நிலையத்திற்கு அழுது கொண்டே வந்த பெண்கள்
பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு கை குழந்தையோடு நள்ளிரவில் அழுது கொண்டே வந்த இரண்டு பெண்கள் தங்களின் கணவர்களை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் விசாரணை என்று அழைத்து சென்றவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை என காவல் நிலையத்தில் கைக்குழந்தையோடு கதறி…
நீர் வரத்து பாதையை ஆக்கிரமிக்க முயற்சி
பெரம்பலூர் அருகே தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் நீர் வரத்து பாதையை ஆக்கிரமிக்க முயற்சி; பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரம்பலூர் அன்னமங்கலம் கைகாட்டி அருகே தனியார் பால்பண்ணை இயங்கி வருகிறது. அந்தப் பால் பண்ணையின் தென்புறம் அரசுக்கு சொந்தமான நீர் வரத்து…
பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கழிவுநீர் கால்வாய்
பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பாக ஒரு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளை அகற்ற கால்வாய் மூடியை திறந்தும் , உடைத்தும் கழிவுகளை அள்ளி பள்ளி நுழைவு வாயில் பகுதியை ஒட்டியே சாலையில் கொட்டப்பட்டுள்ளது.…
DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து, கூட்டம்
போதைப்பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை தெரிவிக்கும் வகையில், அரசால் தயாரிக்கப்பட்டுள்ள DRUG FREE TN செயலியின் பயன்பாடு குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.…
அண்ணன் தம்பி இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை என பல்வேறு குற்ற செயல்களில், ஆட்கள் வைத்து ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ரவிகரன் (30), சசிகரன்(32). அண்ணன்-தம்பிகளான இருவர் மீதும் கட்டபஞ்சாயத்து,…
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை..!
தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை உள்ளூர் (பிப்.10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்நிலையத்திற்குள் மதுபோதையில் வழக்கறிஞர்கள் ரகளை
பெரம்பலூர் அருகே காவல்நிலையத்திற்குள் மதுபோதையில் 2 வழக்கறிஞர்கள் ரகளையில் ஈடுபட்டும், காவலர்களை தரக்குறைவாகவும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்த இளங்கோவன் மற்றும் அண்ணாதுரை என்ற இரண்டு வழக்கறிஞர்கள் அவர்களது வாதியுடன் வழக்கு சம்பந்தமாக குன்னம்…
“PINNACLE AWARDS” பெற்ற அஸ்வின்ஸ் நிறுவனம்!
“சிறந்த உணவுத் தொழிற்சாலை” விருது பெற்ற அஸ்வின்ஸ் நிறுவனம்! தனியார் குழுமத்தின் PINNACLE AWARDS பெற்று அசத்தல் ! – அமைச்சர் மா. சுப்ரமணியன் விருது வழங்கி பாராட்டு சென்னையில் தனியார் குழுமம் சார்பில் நடைபெற்ற விழாவில் பெரம்பலூர் அஸ்வின்ஸ் இனிப்பு…
பாத யாத்திரை செல்லும் ஒட்டுமொத்த கிராம மக்கள்
சமயபுரம் கோவிலுக்கு ஒட்டுமொத்த கிராம மக்கள் பாத யாத்திரை சென்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் சிறு மாத்தூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது வழக்கம். அதேபோல் 27-வது ஆண்டாக சிறுமாத்தூர்…