• Tue. Sep 23rd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

M.Bala murugan

  • Home
  • அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!

அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது.., ஆளுநர் ஆனந்த ஜோதி..!

தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வொகேஷனல் எக்ஸலென்ஸ் விருது ஆளுநர் ஆனந்த ஜோதி வழங்கினார்.மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தோப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர் காந்திமதி நாதனுக்கு வெக்கேஷனல் எக்ஸலன்ஸ் அவார்டு வழங்கப்பட்டது. இதனை ரோட்டரி மாவட்ட…

58 கால்வாய் தண்ணீர் திறந்து விட கோரி தர்ணா போராட்டம்.., அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கைது..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை அணையில் 6000 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15 முதல்…

திருவண்ணாமலை மகாதீபம், கோபுர காட்சிகள்..,

திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானை முன்னிலையில், மலைக்கு மேல் தீபம்.., சொக்கப்பனை கொளுத்தும் காட்சிகள்..!

தாண்டிக்குடி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கார்த்திகை தீபம் சொக்கப்பணம் ஏற்றும் காட்சிகள்…

தாண்டிக்குடி அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் கோவிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பான் கொழுத்தப்பட்டடு பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள்…

பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்..,

சோழவந்தானில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். மதுரைமாவட்டம்சோழவந்தானில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி…

திருப்பரங்குன்றம் மலைக்கு மேல் தீபக் காட்சிகள்..,

மதுரையில் அதிரடியாக 16 கடைகள் சீல்!

மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை அடங்கிய 19 குழு கடந்த 3 நாட்களால் ஆய்வு நடத்தினர். இதில் 206 கடைகளில் ஆய்வு நடத்தி குட்கா விற்பனை செய்த 16 கடைகளுக்கு சீல்…

நெடுமதுரை ஸ்ரீஅய்யனார் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம்..!

மதுரை அருகே நெடுமதுரை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோவிலில் மகாகும்பாபிஷேகம் பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில்., ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நெடுமதுரை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலான…

மதுரையில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம்..!

மதுரையில் EVOLVE 3.0 என்ற பெயரில் தொழில் முனைவோருக்கான ஊக்குவிப்பு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது என CII இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.மதுரை விஸ்வநாதபுரத்தில் உள்ள CII அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் சந்திப்பில் CII-ன் துணை அமைப்பான Yi அமைப்பினை…