அனைவரையும் வரவேற்ற புஸ்ஸி ஆனந்த் ..,
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வி.சாலை விக்கிரவாண்டியில் நடைபெற்று வருகின்றது. தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாட்டில் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநாட்டை நடத்தவும் வரலாற்றை சிறப்புமிக்க மாநாட்டை இன்று தலைமை ஏற்று நடத்திக் கொண்டே இருக்கின்றீர்கள்…
TVK துண்டை அணிந்தபடி வந்தார் விஜய்
பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் படை சூழ்ந்து இருக்க மாநாட்டு திடலுக்கு தமிழக வெற்றி கழகம் துண்டை தோளில் அணிந்தவாறு இரு கைகளைக் கூப்பி வணங்கிக் கொண்டே மாநாட்டு மேடைக்கு வருகை தந்திருக்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். விஜயை கண்டவுடன் தலைவா…
10-15 கி.மீ.க்கு ஸ்தம்பித்த போக்குவரத்து
தவெக மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு ஸ்தம்பித்த போக்குவரத்து. வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் வாகனத்தில் இருந்து கீழே கூட இறங்க முடியாமல், உள்ளேயே காத்திருக்கும் தவெக…
சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு
சற்றுநேரத்தில் தொடங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாநாட்டு திடலுக்குள் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தல்செய்து வருகின்றனர். மாநாட்டு மேடைக்கு தவெக நிர்வாகிகள் வரத் தொடங்கியுள்ளனர். தடுப்புகளை தாண்டி மாநாட்டு திடலுக்குள் ஏறி குதிக்கும் தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
அடிப்படை வசதி செய்து கொடுங்க கலெக்டர்…ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை
திருமங்கலம் தொகுதியில் பல்வேறு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ,மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார். திருமங்கலம் தொகுதியில் உள்ள ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சியர்…
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீர் ஆய்வு…
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் சேவாசீர்வாதம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய சுற்று சுவரில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாசகங்கள், தேசத்தலைவர்கள் ஓவியங்கள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வுகள், காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம்,…
தமிழக மக்களுக்கு திருப்பதி ஏழுமலையானை வணங்க மட்டும்தான் தெரியும் ….அவருக்கு துரோகம் செய்ய மனசு வராது ..!
“திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை” என பகிரங்கமாக தெரிய வந்துள்ளது. மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில்…
கனிமொழி எம்.பி.-யிடம் வாழ்த்து பெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
துணை முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.-யை சந்தித்து வாழ்த்து பெற்றார்.




