• Fri. Oct 3rd, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

B. Sakthivel

  • Home
  • ரங்கசாமி கலந்து கொண்ட தேசிய கைத்தறி தினவிழா..,

ரங்கசாமி கலந்து கொண்ட தேசிய கைத்தறி தினவிழா..,

புதுச்சேரி கூட்டுறவுத்துறை கைத்தறி பிரிவு மற்றும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் இணைந்து நடத்திய 11-வது தேசிய கைத்தறி தினவிழா புதுச்சேரி கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி…

செங்கழுநீர் அம்மன் ஆலய விழா கொடியேற்றம்..,

புதுச்சேரி வீராம்பட்டினம் பிரசித்தி பெற்ற அருள்மிகு செங்கழுநீர் அம்மன் ஆலய ஆடி பெருவிழா கொடியேற்றம் இன்று வெகு விமர்சையாக தொடங்கியது, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில் அருள்மிகு செங்கழுநீர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…

பிறந்த நாளை முன்னிட்டு என்.ஆர். பவளவிழா..,

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனூர் பைபாஸ் சாலையில் என்.ஆர் 75 சதுக்கம் புதிதாக 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சதுக்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் செல்வம்…

ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலை கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 21-தலித் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்திட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தாத புதுச்சேரி அரசை கண்டித்து சமூக ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் மனு..,

புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பாவாணன் பொதுச் செயலாளர் மங்கையர் செல்வன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில்.. புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம்…

புதுச்சேரி ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய ஆடி உற்சவம்..,

புதுச்சேரி தேங்காய்திட்டு ஸ்ரீ பூரணி ஸ்ரீ பொற்களை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய 38-ம் ஆண்டு ஆடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்.…

ஆன்-லைன் மூலம் சரி பார்க்கும் சிறப்பு முகாம்..,

புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவுறுத்தலின்படி, முத்தியால்பேட்டை தொகுதியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும் ஆன் -லைன் மூலம் (e-kyc) சரி பார்க்க பொது சேவை மையத்தை அணுக அரசு அறிவித்திருந்தது, அதன்படி முத்தியால்பேட்டை தொகுதி மக்கள் சிரமமின்றி…

பிறந்தநாள் கொண்டாடிய ரங்கசாமிக்கு கைலாசநாதன் நேரில் வாழ்த்து..,

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகஸ்ட் 4-ம் தேதி ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார். அதன்படி இன்று பிறந்தநாள் கொண்டாடிய முதலமைச்சர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டவுட் பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைத்து…

கலைகட்டி வரும் ரங்கசாமி பிறந்தநாள் விழா..,

புதுச்சேரியின் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி எளிமைக்கு பெயர் பெற்றவர், எப்பொழுதும் மக்களோடு மக்களாகவும், அனைத்து தரப்பினரிடமும் சகஜமாக பழகக்கூடிய குணமுடையவர், அதனாலேயே அவரை எளிய முதல்வர் என்று அழைக்கிறார்கள், ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 4-ம் தேதி அவருடைய பிறந்த…

இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காதஅரசு…

புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம்- சுமதி தம்பதியினரின் மகன் மணிகண்டன். கடந்த 2010-ம் ஆண்டு 10 வயது இருக்கும் போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கட்டுமான பணிக்காக மின் கம்பத்தில் இருந்து கொக்கி போட்டி திருட்டுதனமாக மின்சாரம் எடுத்து உபயோகித்து…