• Wed. Feb 18th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

B. Sakthivel

  • Home
  • பேக்கரியில் மாமுல் கேட்டு ரவுடிகள் அட்டகாசம்..,

பேக்கரியில் மாமுல் கேட்டு ரவுடிகள் அட்டகாசம்..,

புதுச்சேரி தமிழக எல்லையான கோட்டகுப்பம் முன்பு புதுச்சேரி எல்லையில் பெங்களூர் ஐயங்கார் என்ற பெயரில் பேக்கரி இயங்குகி வருகிறது. இன்று பிற்பகல் பேக்கரிக்கு வந்த மூன்று இளைஞர்கள் கடை ஊழியரிடம் கடையின் உரிமையாளர் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் சாப்பிடுவதற்கு…

ரோடு போட பிச்சை எடுத்த சமூக ஆர்வலர்கள்…,

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமே தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை பின்புறம் சாலை தான் பொதுவாக மக்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக இச்சாலை சரி…

கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்-சார்லஸ் மார்ட்டின்..,

கரூரில் நடைபெற்ற துயரமான சம்பவத்திற்கு தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்திருக்காமல் இருக்க அரசு தான் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அரசாங்கத்தின் தவறே இதற்கு காரணமாக தான் பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு…

கராத்தே போட்டி பரிசளிப்பு விழா…,

புதுச்சேரி தாங்-டா தற்காப்பு கலைகள் சங்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தற்காப்பு கலைகள் குறித்து சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பிரசிடென்சி பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து மாணவர்கள்…

ராமரை பற்றி அவதூறாக பேசிய வைரமுத்து மீது புகார் மனு..,

சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற கம்பன் விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து ராமரை பற்றி அவதூறாக பேசினார். இதற்கு தமிழகத்தில் உள்ள பாஜக இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும்…

பாமகவில் மீண்டும் வெடிக்கப் போகும் அப்பா-மகன் பிரச்சனை..,

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரி அடுத்துள்ள பட்டானூர் தனியார் திருமணத்தில் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து…

ராட்சத அலையில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம்..,

சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று முதல் 3 நாட்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சசுற்றுலா பயணிகள் படை எடுத்து வருகின்றனர். இதனால் கடற்கரை…

படம் எடுத்து ஆடிய 6 அடி நல்ல பாம்பு!!

புதுச்சேரி மன்னாடிபட்டு தொகுதி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்,இன்று இவர் தனது மனைவியுடன் திருக்கனூர் கடைவீதிக்கு சென்று பொருள்களை பொருட்கள் வாங்கிக் கொண்டு தனது மனைவியுடன் வீடு திரும்பினார். வீட்டின் உரிமையாளர் முருகானந்தம் கதவை திறந்து பார்த்தபோது சுமார் 6 அடி…

காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., ஆவேசம்…

மத்தியில் ஆளும் மக்கள் விரோத மோடி அரசையும் கண்டித்தும்,அமைச்சரவையில் தலித்துக்கு அமைச்சர் பதவி தர மறுக்கும் புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் -பாஜக கூட்டணி அரசை கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ்SC – ST பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டசபை அருகில்,…

ரங்கசாமி கலந்து கொண்ட தேசிய கைத்தறி தினவிழா..,

புதுச்சேரி கூட்டுறவுத்துறை கைத்தறி பிரிவு மற்றும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் இணைந்து நடத்திய 11-வது தேசிய கைத்தறி தினவிழா புதுச்சேரி கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி…