பிஜேபி பிரமுகர் கொலை சம்பந்தமாக 11 பேர் கைது..,
புதுச்சேரியில் பாஜக பிரமுகரும் பிரபல லாட்டரி தொழில் அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆதரவாளருமான உமாசங்கர் கடத்த 26 ஆம் தேதி கருவடி குப்பத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில்…
போர்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி..,
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால் எல்லை பகுதிகளில் போர் பதற்றம்…
புதுச்சேரியில் நடைபெற்ற வினோத திருவிழா..,
புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் ராஜகுளம் அருள்மிகு கன்னியம்மன் ஆலயத்தின் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 29 நம் தேதி விமர்சையாக தொடங்கியது. இதனை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட சப்த கன்னிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும்…
தேர்தலை புறக்கணிக்கப் போவதாக எச்சரிக்கை..,
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் 750-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் 250 படகுகளை கொண்டு ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி மீனவர்களின் படகுகளை…
திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறப்பு
புதுச்சேரி மாநில திமுக சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை திமுக மாநில அமைப்பாளர் சிவா திறந்து வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கினார். புதுச்சேரியில் அக்கினி வெயில் தொடங்கியுள்ள நிலையில் பகல் நேரங்களில் கடுமையான வெயிலுடன்…
புதுச்சேரியில் 12 தேர்வு மையங்களில் நீட் தேர்வு
புதுச்சேரியில் 12 தேர்வு மையங்களில் தொடங்கிய நீட் தேர்வில் மொத்தம் 5230 மாணவர்கள் தேர்வு எழுதினர். வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்றது.…
தொழிலாளி ரமேஷ்-க்கு, கருவூல அதிகாரிகள் நன்றி, பாரட்டுகள்
புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலை ஊழியரின் வங்கி கணக்கில் தவறுதலாக 3 லட்சம் செலுத்தப்பட்டது. பணத்தை திரும்பி செலுத்திய புதுச்சேரி தொழிலாளியின் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரி, தர்மாபுரியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.15ஆயிரம்…
வங்கி கணக்கில் தவறுதலாக செலுத்தப்பட்ட 3 லட்சம்..,
புதுச்சேரி, தர்மாபுரியை சேர்ந்தவர் ரமேஷ் என்பவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மாதம் ரூ.15ஆயிரம் ஊதியத்திற்கு பணிபுரிந்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவரது மனைவி உயிரிழந்த நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயிலும் அவரது மகனுடன் வசித்து வருகிறார்.இதனிடையே…






