• Fri. May 17th, 2024

குமார்

  • Home
  • மதுரை ஆதீனம்,இந்துக்களை இழிவுபடுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை ஆதீனம்,இந்துக்களை இழிவுபடுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுவெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆனந்த விகடன், துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஉள்ள திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர்…

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மனித கழிவுகளை அகற்ற கூறும் நபர்கள் மீது நடவடிக்கை

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுப்பதற்கான தனிச்சட்டத்தின் கீழ் சம்பந்தபட்ட நபர்கள் மீது புகார் அளித்தால் புகார் மீதான நடவடிக்கையை கண்காணிக்க ஆணையத்திற்கு தமிழக அரசு தற்போது அதிகாரம் வழங்கியுள்ளது. மதுரையில் ஆதி திராவிடர் மாநில ஆணைய தலைவர் சிவக்குமார் பேட்டிதமிழ்நாடு…

தங்க செயின் மற்றும் மோதிரத்திற்காக விடுதி மேலாளர் கொலை

மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு: தங்க செயின் மற்றும் மோதிரத்திற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை தெரியவந்துள்ளது – வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை. மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது…

ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்…

கார் ஓட்டியபோது மாரடைப்பு- விபத்தில் 2 பேர் பலி

மதுரையில் கார் ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அடுத்தடுத்த வாகனங்களில் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு – 2பேர் காயம்.மதுரை மாவட்டம் கூடல்நகர் அப்பாத்துரை நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபரான செந்தில்குமார் (47) என்பவர் தனது காரில் சிக்கந்தர்சாவடி பகுதியிலிருந்து செல்லூர்…

மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு – போலீசார் விசாரணை

மதுரை தனியார் விடுதி மேலாளர் மர்மான முறையில் இறந்து கிடந்தார் . இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் பிலாவநத்ததை சேர்ந்தவர் தர்மராஜ் வயது 54 என்பவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக சுமார்…

மதுரை ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மதுரை எஸ் எஸ் காலனி வடக்கு வாசல் அமைந்துள்ள ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் .மதுரை எஸ் எஸ் காலனி வடக்கு வாசல் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்தது ஸ்ரீ சந்தன…

மதுரையில் சர்வதேச செஸ்பேட்டி பரிசளிப்பு விழா

மதுரையில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதுமதுரையில்காளவாசல் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஏதென்ஸ் ஆப் ஈஸ்ட் 2-வது சர்வதேச கிராண்ட் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டிகடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது. இதில் இந்தியா, ரஷியா,…

மதுரையில் அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரிப்பு

மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் இந்து மக்கள் கட்சியின் தலைவர்அர்ஜுன்சம்பத் கொடும்பாவி எரித்தனர்விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை பற்றி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்…

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – 4பேர் கைது

இன்ஸ்டாகிராமில் பழகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து 4லட்ச மதிப்பிலான நகைகள் மோசடி – இளைஞர் உள்ளிட்ட 4பேர் போக்சோ மற்றும் மோசடி வழக்கில் கைது – நகைகள் மீட்பு.மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை…