கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ‘மேக்’ விழாவில், குறும்படம் முதல் மேக்கப் வரை மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ”மேக்” விழா நடைபெற்றது. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ஜே.டி. எஜுகேஷன் மேக் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு அனிமேஷன், 3டி கிராபிக் டிசைனிங், வீடியோ கேம்ஸ் தயாரிப்பு உள்ளிட்ட மீடியா தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மேக் மையம் சார்பில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டோ, குறும்படம், சிறந்த ரீல்ஸ், நடனம், ஓவியம், மேக்-அப் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவையைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் தங்கள் படைப்புகளை சமர்ப்பித்து வந்த நிலையில், போட்டி முடிவுகள் அறிவிக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக சின்னத்திரை புகழ் கோபிநாத் கலந்து கொண்டார். மேலும், ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று இறுதி முடிவுகளை அறிவித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு வென்றவர்களுக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]