• Tue. May 21st, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

சிறுவயதில் மாயமான குழந்தையை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேடும் பணி தீவிரம்

கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போன ஒன்றரை வயது குழந்தையை 14 வருடங்களுக்குப் பிறகு, ஏஐ தொழில்நுட்பம் மூலம் தேடும் பணியை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.2011ம் ஆண்டு சென்னையில் வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை திடீரென மாயமானது. இதுகுறித்து…

சென்னையில் ராஜீவ்காந்தி நினைவு தின அமைதிப் பேரணி

சென்னையில் காங்கிரஸ் சார்பில் மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவுதினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணி நடைபெற்றது.சென்னை முகப்பேரில் தென்சென்னை மேற்கு மாவட்ட, மதுரவாயல் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் கவுன்சிலர் கே.வி திலகர் ஏற்பாட்டில், முன்னாள் இந்திய பிரதமர்…

சென்னையில் நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்துநிலையம்

சென்னை பிராட்வேயில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி 823 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மின்வாரியத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்

பொதுமக்கள் தங்கள் சேவைகளைப் பெறுவதற்கு மின்வாரியம் https://app1.tangedco.org/nsconline/ என்ற ஒரே வலைத்தள முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுதல், மின்கட்டணத்தை மாற்றி அமைத்தல், புதிய மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெற முன்பு கடிதம் மூலம் விண்ணப்பிக்கும்…

குறள் 682

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்குஇன்றி யமையாத மூன்று பொருள்(மு .வ): அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்‌.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி 8-ம் நாள் திருவிழா கோலாகல காட்சிகள் !

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருநாள் 8-ம் நாளில் இன்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானையும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி மூன்று முறை வளம் வந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.

ஓபிஎஸ்,ஆர்.பி.உதயகுமார் பேச்சு விவகாரம்; அவர்களுடைய பிரச்சனை டிடிவி தினகரன் கருத்து

ஓபிஎஸ்,ஆர்.பி.உதயகுமார் பேச்சு விவகாரம் – அது அவர்களுடைய பிரச்சனை. அவர்கள்தான் அதற்கு கருத்துக்களை தெரிவித்துக் கொள்ள வேண்டும். நான் என்ன சொல்ல முடியும் என்று டிடிவி தினகரன் சொன்னதால், கோவிலுக்கு வந்த அண்ணே இப்படி பேசிட்டாரு என ஓபிஎஸ் வட்டாரத்திலிருந்து முணுமுணுப்பு…

வீட்டில் இருக்கும் நாய் போன்று ஆர்.பி. உதயகுமார்! அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் பேச்சு..,

ஓபிஎஸ் பற்றி பேசி வரும் ஆர் பி உதயகுமாருக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் சையது கான் எச்சரிக்கை. வீட்டிற்கு இருக்கும் நாய் போன்று அதிமுகவில் இருப்பவர் ஆர்பி உதயகுமார் அவர் ஓபிஎஸ் பற்றி பேசக்கூடாது.…

மின்சாரம் தாக்கி இறந்த இளைஞர் உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டம்..,

கூடலூர் அருகே குள்ளப்ப கவுண்டன் பட்டியில் தோட்ட வேலைக்கு சென்ற இளைஞர் கிருஷ்ணகுமார் மின்சாரம் தாக்கி இறந்து விட்டார். அவரின் மனைவிக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கக்கோரி ஆறாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதே மின்சார…

உசிலம்பட்டியில் வெள்ளரிக்காய் விலை போகாததால் செடியிலேயே மாடுகளுக்கு இரையாகும் அவலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்லுப்பட்டி, ஆரியபட்டி, உச்சப்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வெள்ளரிக்காய் விவசாயம் செய்துள்ளனர். இவை நன்கு விளைச்சலைக்கண்டுள்ள நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை வியாபாரிகள் வெள்ளரி விவசாயம் செய்துள்ள தோட்டத்திலேயே வந்து…