• Mon. May 20th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

வாடிப்பட்டியில் கராத்தே பயிற்சி தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்

மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி மீனாட்சி நகரில் ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பாக 26- வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பேல்ட்கள் தேர்வும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.…

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கனமழை எதிரொலி காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம், பாபநாசம், தென்காசி பகுதிகளில் உள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், வைகை…

திருப்பரங்குன்றத்தில் வைகாசி 7 நாள் திருவிழா !

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருநாள் முன்னிட்டு இன்று ஏழாம் திருநாள் சுப்ரமணியசாமி தெய்வானை சிறப்பாக அலங்காரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் மூன்று முறை வலம் வந்து தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுப்ரமணியசாமி தெய்வானை அருள் பாவித்தனர்.

அ.புதுப்பட்டி கிராமத்தில் கோடைகால இலவச கபடி பயிற்சி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, அ.புதுப்பட்டி கிராமத்தில் பெரிய ஆற்றங்கரை அருகில் பிடிஎஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கோடைகால இலவச கபடி பயிற்சி முகாம் கடந்த 20 நாட்களாக நடைபெற்றன. இதில், அலங்காநல்லூர் மற்றும் வாடிப்பட்டி வட்டார மாணவர்களும் கலந்து கொண்டனர். மாநிலத்தில்…

பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை

பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க.வில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 50 ஆயிரம் பேருக்கு புதிய உறுப்பினர் அட்டையை கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா வழங்கினார். ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் பெற்றுக் கொண்டனர். மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து…

திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை

பழனி, நத்தம், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர் கால் முறிவு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தகவலறிந்து கொள்ளையர்களை விரட்டிச் சென்ற நத்தம் போலீசார் கோபால்பட்டி அருகே கொரசினம்பட்டி பிரிவு சாலையில் மடக்கி பிடித்த…

மதுரையில் நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் விநாயக் இன்ஸ்டிடியூட்டை மதுரை ஆதினம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

மதுரை காமராஜர் சாலை – குருவிக்காரன் சாலை பாலம் ரோடு சந்திப்பு அருகே நீட், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் விநாயக் இன்ஸ்டிடியூட்டை மதுரை ஆதீனம் 293வது குரு மகாசன்னிதானம் ஶ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஸ்ரீஞானசம்மந்த பரமச்சாரியசுவாமிகள் குத்து விளக்கேற்றி திறந்து…

மதுரை எஸ்.எஸ்.காலனியில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை எஸ்.எஸ்.காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை மகாகணபதி ஹோமம், மங்கள இசை, தமிழ் திருமுறை விக்னேஸ்வர பூஜை யாகசாலை பிரவேசம் மஹா பூர்ணாஹூதி தீபாரதனை கோபூஜை இரண்டாம் யாகசாலை பூஜை சிறப்பாக…

குரு பெயர்ச்சி யாகவேள்வி மற்றும் ஜோதிட மாநாடு

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் ஏக்நாத் அரங்கில் அனுபவம் மிக்க ஜோதிடர்கள் மற்றும் தற்போது ஜோதிடம் பயின்று வரும் மாணவர்கள் பங்கேற்ற ஜோதிட மாநாடு அஸ்டமங்கல பிரசன்ன சக்கரவர்த்தி முனைவர் கணியர் ஏ.என். ராஜசேகர் தலைமையில் தொடங்கியது. நிகழ்வில் ஜோதிட மாணவர்களும் பங்கேற்றனர்.…