• Fri. May 10th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

எட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை இரண்டாவது நாளாக தொடர்ந்து வருவதன் காரணமாக எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.ஏர் இந்தியா விமான நிறுவனத்தோடு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிலையில்,…

தமிழகத்தில் 1,290 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, 1,290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மே 11, 12 வார இறுதி நாட்கள்…

சென்னையில் பசுமை நிழற்பந்தல் அமைப்பு

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளைப் பாதுகாக்கும்; வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக ரிப்பன் மாளிகை உள்பட 10 போக்குவரத்து சிக்னல் உள்ள இடங்களில் பசுமை நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ரிப்பன் மாளிகை அருகில் உள்ள…

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவில் 91.55சதவிகிதம் பேர் தேர்ச்சி

இன்று வெளியான 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) பொதுத்தேர்வு முடிவில், மொத்தம் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகமாகும். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.58சதவிகிதம், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.53சதவிகிதம்…

மே 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

வைகாசி மாத பூஜைக்காக மே 14ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம்…

நீதிமன்றம் சவுக்கு சங்கரின் சிகிச்சைக்காக உத்தரவை பிறப்பித்தது

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் – ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை முடித்துவிட்டு மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை…

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆட்சியரகப் பகுதியில் தணிக்கை முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் முகாம் நடைபெற்றது.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மைதானத்தில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய வாகனத்தணிக்கை முகாமை சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார்…

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி

மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டி செங்கல்பட்டு மேல கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அமைச்சருக்கு பாக்ஸிங் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இதில் 21 மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். இதில்…

குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் தினம், தினம் விபத்து கண்டுகொள்ளாத காவல்துறை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வெட்டூர்ணிமடம் அருகே மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த டாரஸ் லாரி நிலை தடுமாறி அருகில் உள்ள மின்மாற்றி மற்றும் இரண்டு மோட்டார் பைக்கிலும் இடித்து தள்ளி விபத்து ஏற்பட்டது. டிரைவர் தப்பி ஓடினார். *டாரஸ் லாரிகளின்…

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கோரிக்கை கடிதம்

மார்த்தாண்டம் பாலம்: உயர்மட்ட நிபுணர் குழு ஆய்விற்கு பின்னரே போக்குவரத்து அனுமதிக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி அறிக்கையில் தெரிவித்துள்ளார். மார்த்தாண்டம் பாலத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுப்புவதால் இந்த பாலத்தின்…