மயிலாடுதுறை மாவட்டத்தில் பேரறிஞர் அண்ணா 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள

பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் .முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திரளான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் பங்கேற்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடினர்.








