• Thu. Dec 25th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி பகுதியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்..,

ByP.Thangapandi

Dec 25, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 15 க்கு மேற்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளது இந்த ஆலயங்களில் நள்ளிரவு முதல் கிறிஸ்மஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

அதிலும் குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை அனைத்து சபைகளிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

ஆர் சி, சி எஸ் ஐ ,ஏ ஜி, டி இ எல் சி, மாரநாதா உள்ளிட்ட சபைகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.