• Wed. Sep 17th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சுங்கத்துறை அதிகாரிகளை மிரட்டும் குருவிமன்னன்..,

ByPrabhu Sekar

Jul 28, 2025

சென்னை யைச்சேர்ந்த உபயதுல்லா என்ற நபர் அடிக்கடி வெளிநாடு களுக்கு சென்று கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பல வழக்குகள் இருக்கும் நிலையில்
தொடர்ந்து குடியுரிமை சுங்கத்துறை அதிகாரிகளை மிரட்டி காரியம் சாதித்தார் கடத்தல்காரர்கள் பலர் இவரது பினாமி.

பாஸ்போர்ட்டில் படத்தை மாற்று வந்து தேதியை திருத்துதல் உள்பட பல மோசடிகளில் ஈடுபட்டு வந்த இவர் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலமுறை ஆஜர் ஆகாததால் இந்தமுறை அவரை 25ம்தேதி ஆஜர் ஆக உத்தரவிட்டனர். வழக்கில் உபயதுல்லா ஆஜரானார். சாட்சி கள் விசாரிக்க ப்பட்டது வழக்கு 2ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.