• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது

பொருள் (மு.வ):

தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும்‌, அதற்காக அஞ்சி விட்டுவிடாமல்‌, தன்‌ அரசனுக்கு நன்மை உண்டாகுமாறு செய்கின்றவனே தூதன்‌.