• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்தாய்வுக் கூட்டம்

Byமதி

Nov 10, 2021

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து நடைெற்றது.


இது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, பழனி நாடார், சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.