• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: January 2026

  • Home
  • விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரை மீட்டு முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்..,

விபத்தில் சிக்கி காயம் அடைந்தவரை மீட்டு முதலுதவி செய்த சி.விஜயபாஸ்கர்..,

புதுக்கோட்டையில் இருந்து அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக கந்தர்வகோட்டை சென்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் எதிர்புறம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்தது இதனால் இருசக்கர…

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 77 ஆவது குடியரசு தின விழா..,

மதுரையில் 70கோடி மதிப்பில் கிரிக்கெட் வீரர் தோனி திறந்து வைத்த புதிய வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு டாக்டர்கள் குழுவினர் அடங்கிய ‘ வேலம்மாள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியது. இதில் மதுரை…

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற குடியரசு தின விழா..,

ஈஷா ஹோம் ஸ்கூல் வளாகத்தில் சத்குரு முன்னிலையில் இன்று (26/01/2026) நடைபெற்ற குடியரசு தின விழாவில், பெங்களூர் தெற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தேசியக் கொடியை ஏற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக சங்கீத இசைக்கலைஞர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்,…

நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு சார்பில் குடியரசு தின விழா..,

தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவர் அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுச்செயலாளர் டாக்டர்செ பால்பர்ணபாஸ் அவர்களின் ஆணைகிணங்க நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட கிளையின் சார்பாக…

தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்..,

நாட்டின் 77 வது குடியரசு முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 77 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக…

தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்திய கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

விஜயின் தவெக 6வது விரலாக தான் பார்க்கப்படுகிறது- கே.டி.ஆர்..,

தேர்தல் தேதி அறிவித்தவுடன் திமுக அதிமுக கூட்டணி காட்சிகளை தவிர மற்ற கட்சிகள் கரைந்து காணாமல் போய்விடும்- தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெறுவோம் என தவெக தலைவர் விஜய் கூறிய கருத்திற்கு சிவகாசியில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பதில்*…

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நக்கனேரி கிராமத்தில் 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் காந்தி ஜெயந்திக்கு 2024 ஆம் ஆண்டு அடிக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை வைத்து கூட்டம் நடைபெற்றது. இந்த…

தேசிய கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கிய விஜய்வசந்த்..,

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தினத்தையொட்டி* கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டுர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26-01.2016 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தேசிய கொடியினை ஏற்றி, வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் பேரியக்க…

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சிறப்புரை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் பொதுக் கூட்டத்தில் கலந்து…