• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

Month: December 2025

  • Home
  • பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை..,

பட்டாபிஷேகம் நடைபெற்ற சில நிமிடங்களில் வெளுத்து வாங்கிய கனமழை..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை ஏழு மணி அளவில் சுப்பிரமணியசாமிக்கு நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்தை கையில் ஏந்தி புனித நீரால் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில்…

ஐயப்பன் சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை..,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ.தர்மசாஸ்தா ஐயப்பன் சுவாமி கோயில் உள்ளது. இந்த ஐயப்பன் சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான கார்த்திகை மாதம் ஸ்ரீ.தர்மசாஸ்தா…

மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்…

சுப்புராம் திருவுருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்திய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முன்னாள் 16வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்.சுப்புராம் அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து… அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…

சமய கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே சேதுராமலிங்கபுரம் கிராமத்தில் சமய கருப்பசாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி வேலைகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மகா…

ஜி.என்.எஸ் ராஜசேகரன் உணவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏழை எளிய மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் மக்களின் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் ஏற்பாட்டில் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட அம்பகரத்தூர், சேத்தூர், செல்லூர், கருக்கங்குடி…

பேனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பேரூராட்சி அலுவலகத்தில் மனு..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கல்வி வியாபாரம் ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக சோழவந்தான் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

பத்திரிகையாளர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம்..,

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் கனகசபை என்பவர் 40 ஆண்டு காலங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்தை பழனி அறங்காவல் துறை ஜே.சி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறநிலைத்துறைக்கும் இடையே வாக்குவாதம். இதனை செய்தி சேகரிக்க சென்ற…

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய நிர்மலா..,

காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும்…

ஓட்டுநர் தொழிற் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு..,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவல செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகப்ரியாவை அரியலூர் மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்ச ங்கத்தின் நிர்வாகிகள், அச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம் தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை…