உதயநிதி பிறந்த நாளை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடிய அருள்வாசகன்..
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த தின விழாவை பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகளுடன் லட்டு கொடுத்து பட்டாசு வெடித்து தேனி வடக்கு ஒன்றிய திமுகவினர் கொண்டாடினர். தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிப்பட்டியில் வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம். பி…
குத்துச்சண்டை சங்க செயற்குழு கூட்டம்..,
குத்துச்சண்டை சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை சங்க செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு பஞ்சலிங்கபுரம் கே.கே.ஆர். அகாடமி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட குத்துச்சண்டை சங்க செயலாளர் கே.கே.ஹெச்.ராஜ் தலைமை வகித்தார். இதில்,…
மின்சாரம் தாக்கி கடை உரிமையாளர் டீ மாஸ்டர் பலி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம்(60) இவர் ஆண்டிபட்டி பங்களாவில் சைவ, அசைவ உணவகத்துடன் கூடிய டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அந்தக் கடையில் சோழவந்தானை சேர்ந்த பாலகுரு (50) டீ மாஸ்டராக வேலை…
தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி முற்றுகை!
துாத்துக்குடி அருகே மழைநீரை வெளியேற்றும் தகராறில், தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது…
சண்முகையாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியிலுள்ள பொதுமக்கள் மீதான கொடூர தாக்குதல் மற்றும் மயான நில விவகாரத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பார் ரவியை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதோடு கிராம…
திருப்பரங்குன்றம் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு..,
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு ‘ முன்பு நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன்…
திருப்பரங்குன்றம் வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க…
வாக்காளர் தீவிரசீர்திருத்த முகாமை கே. டி. ஆர் ஆய்வு..,
விருதுநகர் சுப்பையாநாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும்விருதுநகர் சத்ரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்று வரும்(SIR) வாக்காளர்தீவிர சீர்திருத்த முகாம் பணிகளை கழக அமைப்புச் செயலாளர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி நேரில் ஆய்வு…
இராஜபாளையம் அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இராஜபாளையம் அருகே சமுசிகாபுரம் பகுதியில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. ராஜன் ஏற்பாட்டில் தமிழக…
பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மதுரை பெருங்கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக மற்றும் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜீ.சூர்யா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த மாநில தலைவர் சூர்யாவிற்கு மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ்…