• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: September 2025

  • Home
  • கனவு திட்டமாக விளங்குவது கால்வாய் திட்டம்..,

கனவு திட்டமாக விளங்குவது கால்வாய் திட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக விளங்குவது உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டம்., இந்த திட்டம் உருவாக போராட்டம், கட்டமைப்பு பணிகளை முடிக்க போராட்டம், தண்ணீர் திறக்க போராட்டம் என போராடியே இந்த திட்டம் மூலம் தண்ணீர் பெறும் நிலையில் உள்ளது.…

சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த டிஎஸ்பி..,

சிவகாசி பஸ்ஸில் ஏறி சாத்தூர் பஸ் ஸ்டாண்டில் காணாமல் போன சிறுவன் குறித்து சாத்தூர் போலீசார் பல்வேறு இடங்களில் அறிவிப்புகள் செய்திருந்தனர். அதைப் பார்த்த பெற்றோர் தங்களுடைய மூன்று வயது சிறுவன் மாதவன் எனவும் சிவகாசி ரிசர்வ் லைன் காமராஜர் காலனி…

நீர் மேலாண்மை குறித்த உறுதிமொழி ஏற்பு!!

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை (PRAYER) நிறைவாக சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் ரோட்டரி மாவட்டம் 3000தின் ஆளுநர் J.கார்த்திக் அவர்களின் கனவு திட்டமான “ஆழித்துளி” என்ற தலைப்பில் 1)நமது…

சரண் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்..,

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமிபுரம் ராணுவ வீரர் சரண் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். அவரது உடல் சொந்த ஊரான வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்திற்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாக…

அலுவலர் சங்கம் சார்பில் தொடர் போராட்டம்..,

தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் தேனி மாவட்ட வருவாய் துறையை சேர்ந்த அலுவலர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து…

போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி..,

போதை பொருள் தடுப்பு குறித்து தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அம்பிகா மகளிர் கல்லூரியில்…

சாத்தூர் பேருந்து நிலையம் வந்த சிறுவன்..,

மேற்படி புகைப்படத்தில் உள்ள சிறுவன் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையம் வந்துள்ளார். சிறுவனின் பெயர் : மாரிமுத்து தந்தையின் பெயர் : பாண்டி தாயின் பெயர் : லட்சுமி. சிறுவனுக்கு எந்த ஊர் என…

அரசால் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பறிமுதல் ….

தீபாவளி சீசன் நெருங்குவதை முன்னிட்டு வீடுகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தினம் தோறும் ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்…

காமராஜர் சிலைக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கோரிக்கை..,

சான்றோர் முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி மாவட்டத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சான்றோர் முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் நாடார் தேனி மாவட்டம்…

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழகம் வருகை.,

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை சென்னை வரும் அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெறும் நிகழ்சியில் கலந்து கொள்கிறார் அதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று…