• Sun. Oct 26th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: September 2025

  • Home
  • விஜய் மீது முதல் வழக்கு! என்னென்ன செக் ஷன் ?

விஜய் மீது முதல் வழக்கு! என்னென்ன செக் ஷன் ?

விஜய்  தொண்டர் கொடுத்த புகாரை வைத்தே, விஜய் மீதும் பவுன்சர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 21 வியாழக் கிழமை மதுரையை அடுத்த பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் ரேம்ப்வாக் வந்த…

குமரி மாவட்டத்தில்

நாம் தமிழர் வேட்பாளார்கள்…. சீமான் போடும் ஸ்கெட்ச்! தமிழகத்தில் காங்கிரஸ் சார்பான  மாவட்டமாகவே  குமரி இருக்கிறது  என்பதை. குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த 1956 நவம்பர் 1   முதல்,நடந்து முடிந்த சட்டமன்ற,  நாடாளுமன்ற தேர்தல் வரை குமரி வாக்காளர்களின் தீர்ப்பு…

காவல்படை பிரிவில் பணியாற்றியவர் திடீர் இறப்பு..,

மதுரை அவனியாபுரம் முத்துக்குமார் சேர்வை தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் அஜய் (வயது 27). இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு, நீதிபதிகள் குடியிருப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில்…

தொழில்முனைவோர் சமூக வலைதளம் அறிமுகம்..,

கோயம்புத்தூரை சேர்ந்த தொழில்முனைவோரும், திரைப்பட இயக்குநருமான அருண்காந்த், Indiema.in என்ற புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகம் செய்தார். இந்த சமூக தளமானது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையையோ அல்லது பணம் செலுத்தி செய்யப்படும் விளம்பரங்களையோ மையப்படுத்தாமல், உண்மையான படைப்பாற்றல் மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கு…

ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்..,

102 & 155377 ஒரு கட்டணமில்லாத சேவை. இந்த சேவை பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையாகும். தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ், EMRI GREEN HEALTH SERVICES நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக…

பயணிக்கும் விமான நிறுவனத்தினருக்கும் வாக்குவாதம்..,

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், சார்ஜா, இலங்கை, உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டுவருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிகஅளவிலான பயணிகள் பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருச்சியில் இருந்து சார்ஜாவிற்கு ஏர்…

வரதராஜ பெருமாள் கோவில் முதல் கால யாக பூஜை..,

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமய ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 9 கும்பு சமுதாய மக்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழாவான கள்ளழகர் ஆற்றில் இறங்கும்…

வ.உ.சி பிறந்த தினவிழாவிற்கு நன்கொடை வழங்கிய கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல்* வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின்…பிறந்த தினவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என விழா கமிட்டினர் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே. டி. ராஜேந்திர…

சசிகாந்த் செந்திலை நலம் விசாரித்த விஜய் வசந்த்..,

மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய குழந்தைகளின் கல்விக்கான நிதி 2152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

இஸ்லாமியர் பள்ளி வாசல் சொத்து பற்றிய அதிர்ச்சி!!

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் தைக்கா பள்ளி ஜமாத் நிர்வாகத்தின் சொத்துக்களை வக்ஃப் வாரியத்தால் நியமிக்கப்பட்ட முத்தவல்லி செய்யது அகமது முஸ்தபா என்பவர், அபகரித்து விற்பனை செய்வதாக குற்றம் சாட்டி ஊர் மக்கள் மற்றும் பெண்கள் முத்தவல்லியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.…