புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடந்த திருட்டு..,
புதுக்கோட்டையில் அடுத்தடுத்து நடந்த திருட்டு திகைத்துப் போன பொதுமக்கள்இந்த புகைப்படத்தில் உள்ள அனைத்து நகைகளும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அடையாளம் தெரியாத சிலரால் திருடப்பட்ட நகைகள். இந்த நகைகளை வேறு எந்த அந்நிய நபரேனும் நகைக்கடைகளில் விற்பனைக்கு…
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி தேரோட்டம்..,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவ சு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கடந்த ஜூலை 28ஆம்…
நெல்லையே எமக்கு எல்லை,குமரி என்றும் தொல்லையே..,
குமரியை அடுத்துள்ள பணக்குடிவரை வந்த எடப்பாடி குமரிக்கு வராது திரும்பியதை,அதிமுகவின் மூத்த உறுப்பினர்கள், முதியவர்கள் வெளிப்படுத்திய ‘‘கமாண்ட் ‘ கலைஞர் அன்று சொன்ன இன்றும் தமிழக அரசியல் கட்சியினர் மறக்காதது. நெல்லையே எமக்கு எல்லை,குமரி என்றும் தொல்லையே. கலைஞரின் சொல்லாடல் எடபடியின்…
4 கோயில்களில் நகை பணம் கொள்ளை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் மேட்டு நீரேத் தான் கிராமங்களுக்கு செல்லும் வயல்வெளிச்சாலையில் அங்காள பரமேஸ்வரி வாலகுருநாதர் சாமி கோயிலும் மேட்டு நீரேத்தான் ஊருக்குள் உள்ள அங்காள ஈஸ்வரி கோவிலிலும் அதை அடுத்து நீரேத் தான் மேட்டுநீரேத்தான் கிராம பொது…
அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மனு..,
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.இதுகுறித்து அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் ஆட்டிசம் பாதிப்புக்கு ஆளான மாற்றுத் திறனாளிகள் 1000 க்கும் மேற்பட்டோர்…
குடியிருப்போர் நலசங்க புதிய கட்டிடம் திறப்பு விழா..,
திருப்பரங்குன்றம் அவனியாபுரம் பகுதியில் பெரியசாமி நகர் குடியிருப்போர் நலசங்க புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ புதிய குடிருப்போர் நல சங்க கட்டிடத்தை திறந்து வைத்தார். அவனியாபுரம் பெரியசாமி நகர்,…
முருகன் கோவிலில் முதல்வரின் மனைவி ..,
தமிழக முதல்வரின் மனைவி திருமதி துர்கா ஸ்டாலின் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தடைந்தார். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பாக செயல்…
தாய்ப்பால் வார விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு சிவகாசியில் இந்திய…
மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி..,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. திருக்கோவிலுக்கு தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறந்து…
நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழைத்தாயின் மகள்..,
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துபாண்டி – பொன்னழகு தம்பதியருக்கு 1 பெண் குழந்தை மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் முத்துப்பாண்டி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில்…




