• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • பிறந்த நாளை முன்னிட்டு என்.ஆர். பவளவிழா..,

பிறந்த நாளை முன்னிட்டு என்.ஆர். பவளவிழா..,

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு வில்லியனூர் பைபாஸ் சாலையில் என்.ஆர் 75 சதுக்கம் புதிதாக 12 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சதுக்கத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் செல்வம்…

மாணவ , மாணவிகளுக்கு பரிசுகள்..,

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக ஜெனீவா ஒப்பந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட அளவில் கல்லூரி மாணவ , மாணவிகளுக்கு…

“உங்களுடன் ஸ்டாலின்”சிறப்பு முகாம்..,

புதுக்கோட்டை ஆக 06- புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் பேரூராட்சியில் “மக்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடந்தது.  இதில் 1முதல் 8 வார்டுகளைச்சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர் அரிமழம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். அண்ணாத்துரை தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் மாரிக்கண்னு முத்துக்குமார் வரவேற்று…

சீர்கேடு மற்றும் முறைகேடு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

தென்காசி மாவட்டம் சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் அறிவுறுத்தலின்படி .சுரண்டை நகராட்சி நிர்வாக சீர்கேடு சுகாதார சீர்கேடு தார் சாலை அமைப்பதில் முறைகேடு நியாய விலை கடை அமைப்பதில் முறைகேடு பொதுமக்களுக்கு…

தலைவன் கோட்டையில் டவர் அமைக்க எதிர்ப்பு..,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது தலைவன்கோட்டை கிராமம். ஏராளமான பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில் தனியார் நிறுவனம் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவர் அமைப்பதற்கு முயற்சி செய்து வருகிறது. இதனை அறிந்த அந்த ஊர் பொதுமக்கள் செல்போன் டவரின் அலைக்கதிர்வீச்சினால்…

பதிவுத் துறை அலுவலகம் மூர்த்தி திறந்து வைப்பு !!!

கோவையில் ரூபாய் 4.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு உள்ள கோவை வடக்கு, தெற்கு பதிவுத்துறை சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கருமத்தம்பட்டியில் உருவாக்கப்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகமும் இன்று திறக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை…

கடை ஊழியரின் செல்போனை திருடிய காட்சிகள்..,

கோவை, மாநகர் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான ஜவுளிக் கடைகள் உள்ளன. இந்நிலையில் ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிரே ராமராஜ் என்பவர் சொந்தமாக மாவீ டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக் கடை நடத்தி வருகிறார். அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…

சிவகாசி அருகே குடிநீருக்காக சாலை மறியல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மேல கோதைநச்சியார் புரம் கிராமத்தில் மோட்டார் பழுது காரணமக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை மோட்டார் பலகை சீரமைக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் பிரச்சினையை தீர்க்க விட்டால் சாலை…

இன்விக்டஸ் ஏஸ் டெஸ்ட் ஐ திட்டம் கோவையில் துவக்கம்..,

இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளாக முன்னனி தேர்வுகளை எதிர் கொள்ளும் மாணவர்களை தயார் படுத்தும் விதமாக பல்வேறு செயல்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொறியியல் மாணவர்களுக்கான முதன்மை…

குழந்தையை விற்க முயன்ற பெண் கைது..,

கோவை மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய ஒருங்கிணைப்பாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரகாஷ் , விஜய சாந்தி தம்பதிக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆகஸ்ட் 4…