• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்..,

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்..,

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.கன்னியாகுமரி நகராட்சிக்கு என்று நியமிக்கப்பட்ட ஆணையர் கண்மணிபங்கேற்ற முதல் கட்டத்தில்.ஆணையர் கண்மணியை உறுப்பினர்களுக்கு அறிமுகம் நிகழ்விற்கு பின் பேசிய ஆணையர் கன்னியாகுமரி நகராட்சியாக மாற்றிய பின் பல்வேறு பணிக்கான அதிகாரிகள் முழுமையாக…

தவெக 2 மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்..,

திருமங்கலம் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில் மாநாடு தொடர்பாக தமிழக வெற்றி கழகம் சார்பில் கேட்கப்பட்ட 50 கேள்விகளுக்கான விளக்கத்தை தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் திருமங்கலம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தவெக நிர்வாகிகளுடன் வந்திருந்த தமிழக…

ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் கோவில் பௌர்ணமி பூஜை..,

நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா வசு வருடம் ஆடி மாதம் 14ஆம் தேதி 30/7/2025 புதன்கிழமை முதல் ஆடி மாதம் 21ஆம் தேதி 6/8 /2025 புதன் வரை 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜையும் 14 வது…

ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி..,

சத்குருவால் தொடங்கப்பட்ட ‘ஈஷா கிராமோத்சவம்’, பாரதத்தின் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவாக உருவெடுத்துள்ளது. இவ்விளையாட்டு திருவிழாவின் 17-ஆவது பதிப்பாக “ஈஷா கிராமோத்சவம்-2025” ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதில் 30,000 கிராமங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்க…

போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதி..,

மதுரை மாநகராட்சி காலனி பகுதியில் ரெனால்ட் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரும் முன் பகுதியில் உள்ள சாக்கடையை மதுரை மாநகராட்சி மூலம் சுத்தம் செய்ய மேற்புறம் உள்ள கற்களை அகற்றியுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக சுத்தம் செய்யும் பணி…

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திரளி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் திரளி,ஆலம்பட்டி புதுப்பட்டி, நடுவகோட்டை கிழவனேரி,அலப்பலச்சேரி சௌடார்பட்டி,காங்கேயநத்தம், உரப்பனூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இதில்…

திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ..,

மதவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது‌ என்ற குற்றச்சாட்டை முன்வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளைய மன்னர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் VR.கார்த்திக் தொண்டைமான்…

காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..,

கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, உதவி காவல் ஆய்வாளர் அறையில் தற்கொலை…

முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்திருந்த சிறுமி..,

பாப்பாக்குடி ஒன்றியம் அமர்நாத் காலனியை சார்ந்த பெற்றோரை இழந்து தன் வயது முதிர்ந்த பாட்டியிடம் வளர்ந்து வரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி சித்ராவுக்கு படிப்பை தொடர கல்வி உதவித் தொகை கேட்டு முதல்வரின் தனி பிரிவுக்கு மனு அளித்திருந்தாள். நெல்லை…

சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அமரகண்டான் கரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றியவரும் மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வராததால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் புதன்கிழமைதோறும் ரத்த சோதனை செய்யப்படும்…