• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • டோல்கேட் வயல்வெளி அருகே வாலிபரின் பிணம்..,

டோல்கேட் வயல்வெளி அருகே வாலிபரின் பிணம்..,

மதுரை சிந்தாமணி ரிங் ரோடு டோல்கேட் அருகே வயல்வெளியில் வாலிபர் ஒருவர் பிணமாக இருப்பது குறித்து சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனையடுத்து சிலைமான் போலீசார் விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி…

கம்யூனிஸ்ட் கட்சி கொள்கையை இழந்து விட்டது எடப்பாடி சாடல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார். இராஜபாளையத்தில் உள்ள கூட்டம் மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சி அளிக்கிறது அடுத்த ஆண்டு சட்டமன்ற தொகுதியில் இராஜபாளையம் வெற்றி மக்களின்…

ஊர்காவல் படையினர் பணியில் சேர விண்ணப்பங்கள்..,

தாம்பரம் காவல் ஆணையரகத்தில், கடலோர பாதுகப்பு படையில், ஊர்காவல் படையினர் பணியில் சேர, நீச்சல் திறன் கொண்ட இளம் துடிப்பான, மீனவ இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ★குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.★தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில்…

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி..,

சென்னை மயிலாப்பூர் மற்றும் திருவான்மையூர் ரயில்வே காவல்துறையினர், ரயில்வே பாதுகாப்புப் பிரிவுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி ஒன்றை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில், மதுபொருள் பழக்கத்தின் தீமைகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு குறித்த முக்கியமான தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்தனர். இன்ஸ்பெக்டர்…

எடப்பாடியாருக்கு சிவ பத்மநாதன் கண்டனம்..,

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குறித்து தமிழக முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு சொல்லும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கண்டனம் …… கடந்த 22 .11 .2009 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் 33 வது மாவட்டமாக அன்றைய…

பாதுகாப்பு பயிற்சி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

உசிலம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இணைந்து மாணவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு பயிற்சி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் கிறிஸ்டி செலினாள் பாய் முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியர் சண்முகராஜன் வரவேற்புரையாற்றினார். நிலைய அலுவலர் ஜீவா…

துறையூர் அதிமுக செயலாளரின் நகர அராஜகம்..,

திருச்சி மாவட்டம் துறையூர் 16-வது வார்டு பகுதியில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் நூறு வீடுகளில் உள்ள வாசல் படிகளை இடித்து கழிவுநீர் கால்வாய் அமைக்கும்…

முகாமை மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தவில்லை..,

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறாத நிலையில் இன்று நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமிகா சுல்தானா முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சியின் 2.வது…

10ஆண்டு காலமாக பூட்டி இருக்கும் மாரியம்மன் கோவில்..,

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். புத்தணாம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இதனால் விசேஷ…

கதிர் அறுக்கும் எந்திரம் மோதி பெண் பலி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சமுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மனைவி செருவம்மாள் வயது 65 கணவனை இழந்த நிலையில் தனது இரண்டு மகன்கள் உடன் தச்சம்பத்து கிராமத்தில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் சோழவந்தான் சங்கங் கோட்டை கிராமத்தில் உள்ள…