• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • கோவையில் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி..,

கோவையில் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி..,

கோவையில் FairPro 2025 எனும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி துவங்கியது… கிரெடாய் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வீடு வாங்குபவர்களின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான FairPro 2025 வீடு வாங்குபவர்களின் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் இன்று துவங்கியது. மூன்று…

“நாளை நமதே” திரை விமர்சனம்..,

ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் – வி.ரவிச்சந்திரன் தயாரித்து வெண்பா கதிரேசன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “நாளை நமதே” இத்திரைப்படத்தில் மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள…

அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே இளங்குடிபட்டியில் உள்ள அய்யனார் கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மல்லாங்குடியிலிருந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட 28 புரவிகளை சுமார் 7 கிலோமீட்டர்…

சூலூர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டி..,

கோவை வித்யா மந்திர்,பள்ளி, பள்ளிக் கல்வித் துறை மற்றும் கோவை கல்வித் துறையுடன் இணைந்து ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 22, 2025 வரை சூலூர் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியை பெருமையுடன் நடத்தியது. . இந்த மண்டல நிகழ்வு ஆகஸ்ட்…

கோவையில் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு..,

பி.என்.கே ஹப் (BNKHUB), ஸ்டார்ட்அப் தமிழ்நாடு உடன் இணைந்து, ஃபின்டெக் ஹேக்கத்தான் நடத்த உள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் லட்சியமான ஃபின்டெக் ஹேக்கத்தான், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் கல்லூரியில், உயிரி தொழில்நுட்ப சிறப்பு மையத்தில் நடைபெறுகிறது, இது மாநிலம்…

மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்தேரோட்டம்..,

மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும். இந்த விழா கடந்த ஆகஸ்ட் – 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

ஆட்டோ மீது கார் மோதியதில் பெண் உயிரிழப்பு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அம்மட்டையன்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண் இன்று காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு உச்சப்பட்டியைச் சேர்ந்த பிரியா கண்ணன் என்பவரது ஆட்டோவில் உறவினர்கள் அழைத்து வந்தாக கூறப்படுகிறது. உசிலம்பட்டி நோக்கி வந்து…

கோவையில் டிராவல் எக்ஸ்போ 2025 ரோட்ஷோ..,

கோவையில் தமிழக சுற்றுலா கண்காட்சி (TTE)க்கான ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை ஆதரவுடன் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்கும்போது வணிகம் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்பு உட்பட அவர்களுக்குக் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை…

வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவாகி உள்ள பெயர்கள்..,

கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 12 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவு செய்யப்பட்டு உள்ளது என குற்றம்சாட்டி கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க வை சேர்ந்த தாமோதரன் மற்றும் பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர், முன்னாள்…

புற காவல் நிலையம் அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரி சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 30 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களது நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். குறிப்பாக விக்கிரமங்கலம்பகுதி, குருவித்துறை பகுதி, மேலக்கால், பகுதியில் விஷக்கடி மற்றும்…