• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,

ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி திண்டுக்கல் மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தினமும் 3ஆயிரத்திற்கும் அதிகமான .புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.…

சுந்தாளம்மன் கோவிலில் அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கரக்கோட்டை ஊராட்சி கீழச்செல்லையாபுரத்தில் சுந்தாளம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் ,பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு…

லாரி எதிர்பாராத விதமாக மோதியதில் ஒருவர் பலி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசிக்கு சென்று கொண்டிருந்தபோது, அப்போது மண்குண்டாம்பட்டி முக்குரோடு அருகே உள்ள வளைவில் திரும்பும் போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில்…

கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர்..,

கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏரி குதித்து திருட முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் மிரட்டி பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சூலூர் போலீசார் வட மாநில வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம்,…

ரக் ஷாபந்தன் விழா..,

தென்னிந்திய நடிகர் சங்கம் மதுரை மாவட்டம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் ரக் ஷா பந்தன் விழா…

கோவையில் நடைபெற்ற ஃப்ரீடம் ரன் மாரத்தான்..,

கோவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக வீ வொண்டர் வுமன் சார்பாக “ப்ரீடம் ரன் மாரத்தான் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் வீ வொண்டர் வுமன் “ப்ரீடம் ரன் 5வது பதிப்பு கற்பகம் உயர் கல்வி அகாடமி,மற்றும் ப்ராம்ப்ட் இன்ஃபோடெக் இணைந்து, பெண்களுக்கு எதிரான…

செல்போன்கள் மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைப்பு..,

கன்னியாக்குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களால் பொது மக்களிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும். அல்லது TamilNadu Police Citizen Portal : https://eservices.tnpolice.gov.in…

கோவையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்..,

பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்…

மனித நேய மக்கள் கட்சி சார்பில் எழுச்சி பேரணி..,

மதுரையில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சியின் மதுரை எழுச்சி பேரணி மற்றும் மாநாட்டின் தீர்மானங்களை விளக்கும் வகையில் தெருமுனை கூட்டங்கள் 1000 இடங்களில் நடத்து வேண்டும் என அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் ஆணைகிணங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்…

மாநாட்டு முடிவுக்கு பின் ஆட்சி மாற்றம் வரும்..,

மதுரை பாரப்பத்தியில் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நடிகர் விஜயின் த வெ. கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியது உட்பட்ட பாரப்பத்தி கிராமத்தில் தமிழக…