• Wed. Nov 5th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

Month: August 2025

  • Home
  • விநாயகர் சதுர்த்தி விழா..,

விநாயகர் சதுர்த்தி விழா..,

மதுரை பழைய கீழ் மதுரை ஸ்டேஷன் ரோடு காமராஜபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வர சக்தி விநாயகர் ஜெயவீர ஆஞ்சநேயர் தட்சிணாமூர்த்தி சமயபுரத்து அம்மன் திருக்கோவில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த புதன்கிழமை கணபதி ஹோமம்…

ஊரக வேலை திட்ட பணிகளுக்கான திறப்பு விழா..,

மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஒன்றியம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் முடிவுற்ற திட்ட பணிகளுக்கான திறப்பு விழா நடைபெற்றது. அந்த வகையில் சிறுவாலை ஊராட்சி செல்லனகவுண்டன்பட்டியில் ரூ13.56 லட்சம் மதிப்பீட்டிலும்…

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருமாத்தூர் ஊராட்சியில் உள்ள பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர்…

மங்கையற்கரசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,

மதுரை மாவட்டம் பரவையிலுள்ள மங்கையற்கரசி பொறியியல் கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் DR.P.அசோக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர் இன்ஜினியர் A .சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் Dr.J.கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில்…

குளிக்கச் சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி பலி..,

மதுரை பசுமலை கிருஷ்ணாபுரம் பகுதியில் சேர்ந்தவர் டேவிட் ராஜ் இவரது மனைவி நாகம்மாள் பசுமலை சிஎஸ்ஐ பள்ளியில் அட்டெண்டர் ஆக பணிபுரிகிறார். இவரது மகன் நவீன்குமார் வயது 15 இவர் சிஎஸ்ஐ பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினமான…

முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு..,

அரியலூர் பிஎன்எம் திருமண மஹாலில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA), அரியலூர் மாவட்ட மையத்தின் சார்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு, சங்க…

எடப்பாடியார் பிரச்சாரம் முன் ஏற்பாடு குறித்து ஆலோசனை..,

மதுரை மாவட்டம் தமிழக முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை அ.தி.மு. க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி பொது மக்கள் சந்தித்து பேசி வருகிறார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முதல் கட்ட பயணத்தை தொடங்கி தற்போது…

செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..,

மதுரை மேற்கு வட்டத்திற்கு உட்பட்ட கீழமாத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி சிவ ஸ்ரீ நாகேஸ்வர சிவாச்சாரியார், சிவ ஸ்ரீ விக்னேஸ்வர சிவாச்சாரியார் தலைமையில் மங்கள…

விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பென்சில் பேனா நோட்புக் எழுது பொருட்கள் உள்ளிட்டவைகள்…

கொள்ளை அடிக்கப்பட்ட 58 சவரன் நகை பறிமுதல்..,

புதுக்கோட்டையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி ஒரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்ற வழக்கில் ஒருவர் கைது அவரிடம் இருந்து 58 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட அன்னச்சத்திரம் ஜே.என் நகரை சேர்ந்த கார்த்திகா…