சுதந்திர தின உரையில் சொன்னதை ஜப்பானில் செய்த மோடி
வலுவான, மீள்தன்மை கொண்ட, நம்பகமான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது.
விநாயகர் ஊர்வலம் பாதுகாப்பு பணியில் போலீசார்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் மற்றும்…
விஜய், அண்ணாமலை பற்றி… அதிமுகவினருக்கு எடப்பாடி முக்கிய கட்டளை!
திமுக, திமுக அரசின் குறைபாடுகள் இவற்றின் மீதுதான் நாம் கடுமையான விமர்சனங்களை வைக்க வேண்டும்
விநாயகர் சிலைகள்ஆறு, கடலில் கரைப்பு..,
விநாயகர் சதூர்த்தி அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பொது இடங்களில் பிரிதிட்ஷை செய்த இந்து மஹா சபா சார்ப்பில் 200 க்கும் மேற்ப்பட்ட விநாயகர் சிலைகள் மாநில தலைவர் .பாலசுப்பரமணியன் தலைமையில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு…
45 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவிகள் சந்திப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1979 – 1980 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. மொத்தம் 55 மாணவிகள் வகுப்பில் படித்து முடித்து சென்ற நிலையில் அதில்…
குமரி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்..,
கன்னியாகுமரி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.கன்னியாகுமரி நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 16 வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிறைவடைந்த நிலையில் 16, 17 மற்றும் 18 ஆவது வார்டுகளுக்கான இறுதி கட்ட முகாம் நடைபெற்றது. இதில், இந்த…
சரக்கு வாகனம் மோதி விபத்து ஓட்டுனர் பலி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காரிச்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தைராஜ், இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்த நிலையில் சிவகாசியில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வாகனத்தை ஓட்டிசென்றுள்ளார். அப்போது திருச்சி பைபாஸ் சாலை வண்டியூர் டோல்கேட்…
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..,
கன்னியாகுமரி கடற்கரை தேசப்பிதா அண்ணல் காந்தியடிகளின் நினைவு மண்டபம் வரை. மாணவ, மாணவிகள் பதாகை ஏந்திய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாணவ,மாணவிகளின் பேரணியை. கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், கன்னியாகுமரி போலீஸ் சப்_ இன்ஸ்பெக்டர் எட்வர்ட்…
இறந்து கிடக்கும் நாய்களை அப்புறப்படுத்த கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் வயது மூப்பு மற்றும் நோய் தொற்று காரணமாக இறந்து கிடக்கும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சோழவந்தான் வைகை ஆற்று பாலம் நடுவில் தெரு நாய்…
“எழில்கூடல்” எனும் சிறப்பு திட்டத்தின் நிகழ்வு..,
மதுரை மாவட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாமதுரையை தூய்மையான நகரமாக்கிட “எழில்கூடல்” எனும் சிறப்பு திட்டத்தின் முதல் நிகழ்வாக மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருக்கோவிலை சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளில் தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள்,பொதுமக்கள் என 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற…












