• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • சாலையின் நடுவே கொட்டிய மணலால் இளைஞர் உயிரிழந்தார்…

சாலையின் நடுவே கொட்டிய மணலால் இளைஞர் உயிரிழந்தார்…

சோழவந்தானில் சாலையின் நடுவே கொட்டிய மணலால் அப்பாவி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆர். எம். எஸ். காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி…

குகநாதீஸ்வரர் கோவில் மாங்கனி திருவிழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்பு…

கன்னியாகுமரியில் 1000_ம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரர் கோவில் மாங்கனி திருவிழாவில் தளவாய் சுந்தரம் பங்கேற்றார். கன்னியாகுமரியில் சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு,1000_ம் ஆண்டுகள் பழமையான குகநாதீஸ்வரர் கோவிலில், ‘புனிதவதி’ என்ற புகழ்பெற்ற காரைக்கால் அம்மையாருக்கு தனி சன்னதியும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும்…

அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா…

அலங்காநல்லூர் அருகே முடுவார் பட்டியில் அதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவில் ஆர்.பி உதயகுமார் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக சார்பில் முடுவார் பட்டியில் விளையாட்டு உபகரணங்கள்…

மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர்…

மது போதையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலரால் புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பபட்டது. பெரம்பலூரில் பணிபுரியும் காவலர் பிரசாந்த், மேட்டுப்பட்டி டிவிஎஸ் மறுப்புநீ ரோட்டில் தனியார் பள்ளி நுழைவாயிலில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தி, இரண்டு நபர்களை கீழே தள்ளிவிட்டு…

குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி பலி.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பாப்பனோடை கிராமத்தில் குளிக்க சென்ற சிறுவன் பாறையில் முட்டி தலையில் காயம் ஏற்பட்டு இறந்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பாப்பனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசகுமார். இவரது மகன் விக்னேஷ்வரன் (வயது 13), இவரது தம்பி…

பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து…

மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து, தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை பகுதியில் பல்வேறு குடியிருப்புகளும், இறைச்சி கடைகளும்,…

நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா!!

வாடிப்பட்டி அருகே நலத்திட்டம் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்நாடு ரெட்டி நல சங்க மாநில பொதுச் செயலாளர் மற்றும் மதுரைமாவட்ட தலைவர் ராஜா பூர்ண சந்திரன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வாடிப்பட்டி அருகே நலத்திட்ட உதவிகள், மற்றும்…

சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது மக்கள் வேலை நிறுத்தம்

மதுரை திருநகரில் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மக்கள் நலக் கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியூ சார்பில் அகில இந்திய பொது மக்கள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சி ஐ டி யு சார்பாக ஹார்விபட்டியில் இருந்து சி…

பள்ளத்தில் இறங்கிய கார்.., வாகன ஓட்டிகள் அவதி…

மதுரை அலங்காநல்லூரில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் பள்ளத்தில் இறங்கிய கார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக…

முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட ஐடி விங் சார்பில், ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரஞ்சித்குமார் ஏற்பாட்டில் இலுப்பூரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு…