• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

Month: July 2025

  • Home
  • இடிந்து விழும் சூழலில் பாழடைந்த கட்டிடம்..,

இடிந்து விழும் சூழலில் பாழடைந்த கட்டிடம்..,

மதுரை வில்லாபுரம் அருகே குடியிருப்பு கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. ஏதேனும் உயிர் சேதத்தையும் எதிர்நோக்கி அசாதாரண சூழலில் நிற்கும் பாழடைந்த கட்டிடத்தை ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன் மாநகராட்சி நிர்வாகமே இடித்து தருமாறு உரிமையாளர்கள் கோரிக்கை…

உங்களுடன் ஸ்டாலின் முகாமை ரஞ்சித் சிங் ஆய்வு..,

தேனி மாவட்டம் சின்னமனூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தொடங்கி வைத்து, முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது முகாமில் நடைபெறும்…

ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்..,

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பொழிச்சலூர் கிராமத்தில் பேரியம்மன் கோவில் அமைந்துள்ளது .இந்த கோவில் பழமை வாய்ந்த கோவிலாக திகழ்ந்து வருகிறது. நாளடைவில்இந்த கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கோவில் வந்துள்ளது. இந்த நிலையில் கோவில் திருவிழாவின் போது சாமி ஊர்வலம் குறிப்பிட்ட…

ஆடைகளை திருடிய 2 இளம் பெண்கள்!

குமரி மாவட்டம் நாகர்கோயில் மேல ராமன்புதூர் பகுதியை சேர்ந்த மாரிக்கண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவல சாலையில் உள்ள ஒரு துணி கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருக்கும் பொழுது அந்த துணி கடையில் ஆடைகள் வாங்குவது போல் நடித்து…

தவெக 2 வது மாநில மாநாடு யாகபூஜை..,

முன்னதாக கும்பங்கள் பூஜைக்கு தயார் செய்யப்பட்டு மதுரை பாண்டி முனீஸ்வரர், மடப்புரம் காளி, சமயபுரம் மாரியம்மன், கள்ளழகர் திருப்பரங்குன்றம் முருகன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தாலும் ஹைலைட்டாக எம்மதமும் சம்மதம் என்று குறிக்கும் வகையில் நடுவில் விநாயகர் மற்றும் வேளாங்கண்ணி…

இருசக்கர வாகனம் மோதி விபத்தில் இளைஞர் பலி..,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காங்கேய நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நமகோடி மகன் விஜயகுமார் வயது 32. கொத்தனார் வேலைபார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகவில்லை. தற்போது மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது இரு சக்கரவாகனத்தில்…

போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் கைது !!!

பெங்களூரில் இருந்து வாங்கி வந்து கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நாகாலாந்து வாலிபரை காவல் துறை கைது செய்தனர். கோவை மாநகரப் பகுதியில் போதை பொருள் விற்பதை தடுக்க காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக…

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சோலைசேரி கிராமத்தில் தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் சோலைசேரி இந்து நாடார் உறவின்முறை சார்பில் கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 123 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் பேரவை விருதுநகர் மாவட்ட…

சூறைக் காற்றில் வேருடன் சாய்ந்த மரம்..,

ஆடி மாதம் நாளை பிறப்பதற்கு முன்பே கோவை மாவட்டம் முழுவதும் முழுவதும் கடந்த 10 நாட்களாக அடித்து வீசும் சூறைக் காற்றால் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாயத் தொடங்கின. மேலும் சில பகுதிகளில் பலத்த காற்று காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்து…

விண்வெளி ஆய்வு மையம் அமைப்பதற்கான முன்னோட்டம்..,

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இந்தியா இந்தளவு முன்னேறியதற்கு காரணம் கல்வி தான். டாக்டர், மந்திரி, போலீஸ் அகாடமியில் இருப்பவர்கள்…