ஆக்கிரமிப்புகளைஅகற்ற வலியுறுத்தி மறியல் முயற்சி.,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புறம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில் மறியல் செய்ய முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடுபட்டி…
பாரதியார் பல்கலைக் கழகம் அருகே காட்டு யானை!!
மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான காட்டு யானைகள் இருக்கின்றன. இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம். தடாகம், மருதமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு உட்கொண்டு காலை நேரங்களில் வனப் பகுதிக்கு செல்வது வழக்கம்.…
அமாவாசை முன்னிட்டு போக்குவரத்து நெருக்கடி..,
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் முறையான…
ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக புகார்..,
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளை மீறி நடையை திறந்ததாக எழுந்த புகார் தொடர்ந்து அர்ச்சகர் உட்பட இரண்டு பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டனர். கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை எடுத்த…
கள்ளகாதலனை அடித்து கொன்ற கணவர்..,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கல்குவாரியில் பொக்லைன்…
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்..,
செய்தி சேகரிக்க மட்டும் நீங்கள் வராமல் என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் வாழ்த்துகள் மற்றும் மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் இன்று உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும்…
தேவார, திருவாசகம் ஓதி முன்னோர்களுக்கு தர்பணம்..,
ஆடி அமாவாசையை முன்னிட்டு, காசிக்கு நிகராக புண்ணியம் தரும் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆயிரக்கணக்கானோர் இன்று கடலில் புனித நீராடினர். மாதந்தோரும் வரும் ஒவ்வொரு அமாவாசை தினமும் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியாக திகழ்ந்து வருகிறது. இதில்…
ஆடி அமாவாசையில் தர்ப்பணத்துடன் புனித நீராடல்..,
ஆடி அமாவாசை தினமான இன்று குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி கடலில் மற்றும் குழித்துறை ஆற்றில். குடும்பத்தில் மறைந்து போன பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள் நினைவாக இன்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினார்கள். கடற்கரையில்…
முக்தீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..,
ஆடி அமாவாசை தை அமாவாசை புரட்டாசி அமாவாசை முக்கிய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த முக்கியமான அமாவாசைகளில் புகழ்பெற்ற கோவில்கள் நீர்நிலைகள், காசி ராமேஸ்வரம் மலை கோவில்கள் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் முன்னோர்களுக்கு வாரிசுகள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை…
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..,
ஆடி அமாவாசை இந்துக்களுக்கு மிகவும் புனிதமும், சிறப்பான நாளாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை “ஆடி அமாவாசை விரதம்” எனச் சிறப்பு பெறுகின்றது. ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து படையலிட்டு வணங்குவதற்கு உகந்த நாளாகும். பொதுவாக ஒரு வருடத்திற்கு 96…




