• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

Month: June 2025

  • Home
  • மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்..,

மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்..,

குமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலம் பள்ளம் படுவூர் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டார்வின் (46) தொழிலாளியான இவருடைய மனைவிநமிதா நித்திய செல்வி(39) இவர்களுக்கு 9 வயதில் பென்குரூஸ் ,டிக்ஸ்மெரின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பென்குரூஸ்,கழுவன்திட்டை பகுதியில் உள்ள…

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் நியமனம்..,

குமரி மேற்கு மாவட்ட செயலாளராக வெகு காலமாக இருந்து வந்த ஜான் தங்கம் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு,அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஜான் தங்கம் வகித்த குமரி மேற்கு மாவட்ட செயலாளர் பதவியில் ஜெய சுதர்சன் புதிதாக நியமித்து அறிவிப்பு…

சிறுவனை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்..,

திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதையைச் சேர்ந்த கர்ணன் மகன் கௌதம் (13). இவர் புறா பிடிப்பதற்காக தனது நண்பர் மோகன் (15) மற்றும் தம்பி அய்யா (10) ஆகியோருடன் அங்கம்மாள் நகர், வழித்துணை மாரியம்மன் கோயில் அருகே உள்ள பாலத்தின் அடியில் உள்ள…

தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டிய ஜி அசோகன்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பட்டாசு விற்பனையாளர் மகன் உள்பட 4 பேர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் 2024 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களை நேரில் அழைத்து சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி…

மாநில பாஜக தலைவராக வி.பி ராமலிங்கம் தேர்வு..,

புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த வி.பி. சிவகொழுந்துவின் சகோதரரான வி.பி ராமலிங்கம் ,22-3-1962 ஆண்டு பிறந்தார் .இவர் 2019-ல் இருந்து பாஜக உறுப்பினராக இருந்து வந்தார், அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காக பணியாற்றிய இவருக்கு 2021…

புதிய மருத்துவ கட்டிடங்கள் அடிக்கல் விழா..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி கலந்துகொண்டு 10.89 கோடி ரூபாய் செலவில் கட்டிடங்கள் திறந்து வைத்தும், 11.05 கோடி செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 20 புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்துவைத்தல் , மருத்துவ உபகரணங்கள் வழங்குதல்…

அமைச்சர் ராஜநாத் சிங் கோவை வருகை..,

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன்…

எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது..,

நியூகோ நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஆம்னி பேருந்து ஒன்று திருச்சியில் இருந்து கோவை நோக்கி 30 பயணிகளுடன் இன்று அதிகாலை 3:30 மணியளவில் பயணித்தபோது, கருமத்தம்பட்டி சென்னி ஆண்டவர் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச் சுவரில் எதிர்பாராதவிதமாக மோதியது.…

பெரியாறு அணையின் நீர்மட்டம் திறப்பு..,

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 10 மணிக்கு 136 அடியானது. “ரூல் கர்வ்” அட்டவனை முறைப்படி ஜூலை 10 வரை அணையில் 136 அடி…

மாணவர்கள் எழுதிய புத்தகம் வெளியீட்டு விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி மண்குண்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு பயிலும்கபிலேஷ்பாண்டியன்ஹருணியா, ரித்திகா ஆகிய மூன்று மாணவர்கள் “சிறார்கள் எழுதிய கதைகள்” என்னும் தலைப்பில்”எழுதிய கதைகள் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெற்றோர்களும் பள்ளி…