• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

Month: May 2025

  • Home
  • ஆடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது…

ஆடுகளை திருடிய இரண்டு நபர்கள் கைது…

பெரம்பலூர் மாவட்டம் வடக்கலூர் கிராமம் கத்தாழை மேடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் கருப்பையா என்பவர் கத்தாழை மேட்டில் தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிடையில் தனது 68 ஆடுகளையும், அடைத்து விட்டு இரவு சுமார் 7.15 மணியளவில் வீட்டிற்கு சாப்பிட…

பெரம்பலூர் மாவட்டத்தில்சிறப்பு கிராம சபைக் கூட்டம்

உழைப்பாளர்கள் தினமான மே1 ஆம் முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபைக்கூட்டத்தில் 10 தூய்மை காவலர்கள், 6 தூய்மை பணியாளர்கள், 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்களின் சேவைகளை பாராட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் கதர்…

மே தின வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். தனது இரண்டு மகள்களுடன் கலந்து கொண்ட ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வருவதை அறிந்த அவரின் ரசிகர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். அதனைத் தொடர்ந்து…

பயணிகள் கப்பல் கட்டணம் குறைப்பு..,

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கிரஸ் துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் பயண கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம்…

செல்போன் கடையின் பூட்டை உடைத்து திருட்டு..,

பழனி திண்டுக்கல் சோலையில் நிர்மல் குமார் என்பவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல நிர்மல் குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் நிர்மல் குமாரின் கடைக்கு வந்த திருடன் கதவில்…

திமுக எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை..,

இந்தியா கூட்டணியும் திமுகவும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்கான கூட்டமைப்பினரின் தலைவர் ரத்தின சபாபதி கோவையில் தெரிவித்துள்ளார்..! சாதிவாரி கணக்கெடுப்புக்காக அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அதேசமயம் விரைவாகவும் கல்வி…

ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும், பேரூராட்சி மூலம் அறிவிப்பு

சோழவந்தானில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்படும் என பேரூராட்சி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் 2.5.25 மற்றும் 3.5.25 ஆகிய இரண்டு நாட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூடும்…

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் பேரூராட்சி அறிவிப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை மூலம் 2.5.25 மற்றும் 3.5.25 ஆகிய இரண்டு நாட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூடும் இடங்களில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வர்த்தக நிறுவனங்கள்…

வாட்ஸ்அப் செயலி உறுப்பினர் சேர்க்கை முகாம்..,

திருமயத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறந்து பின்பு வாட்ஸ்அப் செயலி மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை…

கூட்டத்தை பாதியில் முடித்த அதிகாரிகளால் பரபரப்பு..,

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கீழ மாத்தூர் ஊராட்சியின் 5 வது வார்டு ஆதிதிராவிடப் பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய்…