• Mon. Apr 13th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: September 2024

  • Home
  • ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து…

ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து…

ஆண்டிப்பட்டி அருகே கன்னியாகுமரி பகுதியில் இருந்து பள்ளி மாணவ மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து வந்த பேருந்து கவிழ்ந்த பேருந்திலிருந்து காயங்களுடன் 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 2ஆசிரியர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம்…

பனை விதை பந்துகளை நடவு செய்த இளைஞர்கள் பட்டாளம்…

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் ஒரு தனியார் அமைப்புடன் இணைந்து தங்கள் கிராமத்தை சுற்றிலும் பனை மர விதைகளை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில்…

தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் முகாம்

உசிலம்பட்டி நகர் பகுதியில் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளீனிங் பணி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பில் தூய்மையே சேவை எனும் மெகா கிளினிங் முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை…

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில், கோவையில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், “தூய்மை இந்தியா” விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸில் உள்ள தாமஸ் பார்க்கில் நடைபெற்றது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை…

புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம்

உசிலம்பட்டி அருகே புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு மழை வேண்டி – 1000 அடி உயர பாறையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை…காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்…

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈஷா யோகா மைய தன்னார்வ அமைப்பை சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு…

குழந்தை கல்வி திறன்களை வளர்ப்பதில் ‘ஹுரேகா’ எனும் புதிய பாடத்திட்டம்

குழந்தை கல்வி ப்ரீ ஸ்கூல் செயல்பாட்டில் முன்னனி வகிக்கும் யூரோ கிட்ஸ் தனது புதிய பாடத்திட்டமாக ‘ஹுரேகா’ எனும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. குழந்தை கல்வி திறன்களை வளர்ப்பதில் முன்னனியில் உள்ள யூரோகிட்ஸ் , ‘ஹுரேகா’ எனும் புதிய பாடத்திட்டத்தை…

தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்து

குமரி காப்புக்காடு பகுதியில் இருந்து தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்ற பேருந்து தேனி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காயமடைந்த 15 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி! கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக்…

நாகர்கோவில் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம்

நாகர்கோவில் மாநகராட்சி இயல்பு மாமன்ற கூட்டம் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில் நடைப்பெற்றது . மாநகராட்சி ஆணையர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தெருவிளக்குகள் அமைத்தல் குடிநீர் விநியோகம், குடிநீர் குழாய் உடைப்புகள்…

உணவாய் உடையாய் உதவும் அமைப்பு.

குமரி சுற்றுலா தலத்தில் “உணவாய் உறவாய்” என்ற நண்பர்கள் அமைப்பு மூலமாகஉணவு, உடைகள் தேவைக்கு அதிகமாக வைத்து இருப்பவர்கள் அதனை கொண்டு வந்து வைப்பதற்கு என குளிர்சாதன பெட்டி மற்றும் ஆடைகள் வைக்கும் அலமாரி குமரி சுற்றுலா தலத்தில் மலையாள பள்ளி…