• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

Month: August 2024

  • Home
  • மக்கள் பயன்பாட்டிற்காக நவீன கழிப்பறை திறப்பு விழா – நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த்

மக்கள் பயன்பாட்டிற்காக நவீன கழிப்பறை திறப்பு விழா – நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த்

சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் திறந்து வைத்தார். சிவகங்கை நகர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நவீன கழிப்பறை மக்கள் பயன்பாட்டிற்காக நகர் மன்ற தலைவர் சிஎம். துரை…

நடிகர் விமல் படத்தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….

நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான “மன்னர் வகையறா” திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாககொடுத்திருந்தார். படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி, கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதனால்…

மக்களுடன் முதல்வர் முகாம்.

சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் வெங்கடேசன் எம் எல் ஏ குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில்,உள்ள ஏசியன் தனியார் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு,…

பல ஆண்டுகளுக்குப் பிறகு குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவில் திருக்கல்யாணம் திருவிழா

சோழவந்தான் அருகே, குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில்மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் தவக்கோளத்தில் குருபகவான் எழுந்தருளி ஒவ்வொரு குரு பெயர்ச்சிக்கும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், இங்கு குரு பெயர்ச்சி விழா மிகச்…

10 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி

குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி 10 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கி சிறப்பித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியில்…

எம் எல் ஏ தளபதி வீட்டு முன்பாக திமுக தொண்டர் தீக்குளிப்பு…

90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தளபதி (திமுக) எம்.எல்.ஏ வீடு திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே உள்ளது. இங்கு இன்று காலை 8 மணி…

ஏஐடியுசி ஆட்டோ,போக்குவரத்து தொழில்சங்கத்தினர் அரண்மனை வாசல் பகுதியில் ஆர்ப்பாட்டம்

மினி பேருந்துகளை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ, போக்குவரத்து தொழில்சங்கத்தினர் இன்று காலை சுமார் 11.30 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனைவாசல் பகுதியில்…

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களுடன் வசதியாக்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 391 ஆழல், மடந்தை! அழுங்குவர் செலவே புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர் தலைக் காரான் அகற்றிய தண் நடை ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும்…

படித்ததில் பிடித்தது

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக்…